ஈசிஆர் எனப்படும் கிழக்கு கடற்கரைச் சாலையில் செல்வதற்கான சுங்கக் கட்டணம் 15 ஆண்டுகளுக்கு பிறகு உயர்த்தப்பட்டுள்ளது.
கட்டண உயர்வு ஜூலை 15ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் வரும் ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை புதிய கட்டணம் அமலில் இருக்கும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. கிழக்கு கடற்கரைச் சாலையை தினந்தோறும் பயன்படுத்தும் வாகனங்களுக்கு மாதாந்திர பாஸ் வழங்கும் திட்டமும் கொண்டு வரப்படும் என்றும் தெரிகிறது. சென்னையை அடுத்த உத்தண்டியிலிருந்து புதுச்சேரி அருகேயுள்ள அனுமந்தை வரை கிழக்கு கடற்கரை சாலை அமைந்துள்து. இதில் உத்தண்டியிலிருந்து மாமல்லபுரம் வரை சமீபத்தில் 4 வழிச்சாலையாக மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Loading More post
8வது நாள், 20 டிக்கெட்டுகள், ரூ.4,420 வசூல்.. கங்கனாவின் ‘தாகத்’ படத்துக்கு சோதனை!
உச்சம் தொட்ட பெட்ரோல் விலை.. பாகிஸ்தான் அரசு எடுத்த புதிய முடிவு.. மகிழ்ச்சியில் மக்கள்!
‘கோடையை சமாளிக்க உதவும்‘ - 20 நாட்களில் சென்னை வந்தடைந்த 1 டி.எம்.சி கிருஷ்ணா நதி நீர்
’கருணாநிதி சிலை திறக்க மிகப் பொருத்தமானவர் வெங்கையா நாயுடு’ - முதல்வர் ஸ்டாலின்
பான் இந்திய டாப் ’10’ சினிமா நட்சத்திரங்கள்.. முதலிடத்தில் ‘மாஸ்டர்’ ஹீரோ!
உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் திடீர் ஞாபக மறதி - அதிர்ந்துபோய் மருத்துவமனைக்கு ஓடிய நபர்!
தூங்குவதில் கூட ஹைஜினா? - செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை?
வெள்ளை நிறம், மெல்லிய உடல்தான் அழகா? - உருவக் கேலி, கிண்டல்களை தடுக்க என்ன வழி?
எளியோரின் வலிமை கதைகள் 32: ``எதிர்காலத்தை பற்றிய பயம்தான்“- ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலாளி