வியட்நாம் நாட்டில் ஒரே மாதத்தில் வீசிய நான்காவது சக்தி வாய்ந்த சூறாவளி காரணமாக பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளது. மணிக்கு 150 கி.மீ. வேகத்தில் வீசிய காற்றில் வீடுகள் இடிந்தும், கூரைகள் காற்றில் வீசப்பட்டும், வேருடன் மரங்கள் வீழ்ந்தும் பாதிப்பு நேரிட்டுள்ளது. மத்திய பகுதியில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த இருபது ஆண்டுகளில் வீசிய சூறாவளிகளில் இது மிகவும் சக்திவாய்ந்தது என அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.
சுசீந்திரன் பட ஷூட்டிங் கேப்பில் கோயில்களுக்குச் சென்று வழிபடும் சிம்பு !
மழையுடன் வீசிய காற்றால் நிலச்சரிவுகள் ஏற்பட்டதுடன், பல நூறு படகுகள் நீரில் மூழ்கடிக்கப்பட்டன. மேலும், 1.7 மில்லியன் மக்கள் மின்சார வசதியின்றி கிராமங்களில் தவித்துவருகின்றனர்.
சூறாவளி காரணமாக 35 பேர் உயிரிழந்துள்ளதுடன், 50 க்கும் அதிகமான மக்கள் காணவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் 89 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்துள்ளதாக வியட்நாம் அரசு கூறியுள்ளது.
”முடிந்தால் தடுத்துப்பாருங்கள்” பட்டியலின ஆலைய நுழைவு போராட்டத்தில் முத்துராமலிங்க தேவர்!
Loading More post
'சீனா கட்டும் பாலத்தை பார்க்க ட்ரோன்களை அனுப்புங்கள்'- பிரதமர் மோடிக்கு ஓவைசி பதில்
”அரசுப் பள்ளிகளில் எப்போது தொடங்குகிறது மாணவர் சேர்க்கை?”- பள்ளிக்கல்வித்துறை பதில்
கல்வித் தொலைக்காட்சியில் சிஇஓ பதவி: தகுதியும் ஆர்வமும் இருப்போர் விண்ணப்பிக்கலாம்!
'கெத்துக்காக' ரயிலின் மேற்கூரையில் ஏறிய இளைஞனுக்கு நிகழ்ந்த சோகம்... அதிர்ச்சி வீடியோ!
‘குழந்தைகளின் அலறல் கேட்டும் தாமதித்த போலீஸ்’- அமெரிக்க துப்பாக்கிச்சூட்டில் புது புகார்
பட்லரின் சதம் மட்டுமல்ல; பௌலர்கள் வியூகமும்தான் ராஜஸ்தானை வெல்ல வைத்தது!
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?