ஜிஎஸ்டி வரி விதிப்பால், திருப்பதி ஏழுமலையான் கோயில் தங்கும் விடுதிகளின் கட்டணம் இன்று முதல் உயர்த்தப்படுகிறது. இது 1,000 ரூபாய்க்கு மேல் கட்டணம் வசூலிக்கப்படும் விடுதிகளுக்கு மட்டுமே பொருந்தும்
ஆயிரம் ரூபாய்க்கு மேல் கட்டணம் கொண்ட விடுதிகளுக்கு 12% ஜிஎஸ்டியும், 2,500 ரூபாய்க்கு மேல் கட்டணம் கொண்ட விடுதிகளுக்கு 18% ஜிஎஸ்டியும் சேர்த்து கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது திருப்பதி கோவிலில் 1,500 ரூபாய் கொண்ட அறைக்கு, இனி 1,700 ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும். 2000 ரூபாய் அறைக்கு இனி 2,200 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும். 2,500 ரூபாய் கட்டண அறைக்கு இனி 3000 ரூபாயும், 3000 ரூபாய் கட்டண அறைக்கு 3,500 ரூபாயும், 3,500 ரூபாய் கட்டண அறைக்கு 4,100 ரூபாயும், 4,000 ரூபாய் கட்டண அறைக்கு 4,700 ரூபாயும், 4,500 ரூபாய் கட்டண அறைக்கு 5,300 ரூபாயும், 6000 ரூபாய் கட்டண அறைக்கு 7,100 ரூபாயும் வசூலிக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று திருப்பதி கோயில் மண்டபத்தில் திருமணம் நடத்துவதற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள 10ஆயிரம் ரூபாய் கட்டணத்துடன் 18 சதவிகிதம் ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்பட உள்ளது.
Loading More post
8வது நாள், 20 டிக்கெட்டுகள், ரூ.4,420 வசூல்.. கங்கனாவின் ‘தாகத்’ படத்துக்கு சோதனை!
உச்சம் தொட்ட பெட்ரோல் விலை.. பாகிஸ்தான் அரசு எடுத்த புதிய முடிவு.. மகிழ்ச்சியில் மக்கள்!
‘கோடையை சமாளிக்க உதவும்‘ - 20 நாட்களில் சென்னை வந்தடைந்த 1 டி.எம்.சி கிருஷ்ணா நதி நீர்
’கருணாநிதி சிலை திறக்க மிகப் பொருத்தமானவர் வெங்கையா நாயுடு’ - முதல்வர் ஸ்டாலின்
பான் இந்திய டாப் ’10’ சினிமா நட்சத்திரங்கள்.. முதலிடத்தில் ‘மாஸ்டர்’ ஹீரோ!
உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் திடீர் ஞாபக மறதி - அதிர்ந்துபோய் மருத்துவமனைக்கு ஓடிய நபர்!
தூங்குவதில் கூட ஹைஜினா? - செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை?
வெள்ளை நிறம், மெல்லிய உடல்தான் அழகா? - உருவக் கேலி, கிண்டல்களை தடுக்க என்ன வழி?
எளியோரின் வலிமை கதைகள் 32: ``எதிர்காலத்தை பற்றிய பயம்தான்“- ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலாளி