அன்னை தெரசா வழக்கமாக உடுத்தும் நீல நிற பார்டருடன் கூடிய சேலை அறிவுசார் சொத்துரிமையின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. இதுபோன்ற சேலைகளுக்கான உரிமை இனி அன்னை தெரசா தொடங்கிய மிஷனரீஸ் ஆஃப் சாரிட்டீஸ் அமைப்பிடம் இருக்கும் என அறிவுசார் சொத்துரிமை வழக்குறிஞர் பிஸ்வஜித் சர்க்கார் தெரிவித்தார். நீல பார்டர் புடவைக்கு 2016-ம் ஆண்டே அறிவுசார் சொத்துரிமை வழங்கப்பட்டு விட்டாலும் பொது மக்களின் அறிதலுக்காக அத்தகவலை தற்போது வெளியிடுவதாக சர்க்கார் தெரிவித்தார்.
Loading More post
காஷ்மீரில் டிக்டாக் பெண் பிரபலம் சுட்டுக் கொலை - தீவிரவாதிகள் வெறிச் செயல்
கருணாநிதி பிறந்த நாளில் 'விக்ரம்' ரிலீஸ் ஏன்? - கமல்ஹாசன் பதில்
இதயங்களை வென்ற ரஜத் படிதார் - லக்னோவை வீழ்த்தி அசத்திய பெங்களூரு
ஜி ஸ்கொயர் தொடர்ந்த வழக்கு: எப்ஐஆரில் இருந்து சிலரது பெயரை நீக்க நடவடிக்கை
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!