புதுச்சேரியில் சிகிச்சை பெற மருத்துவமனை வந்தபோது தப்பியோடிய கைதியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
வடலூரை சேர்ந்த சம்பத்குமார் கடந்த 7ஆம் தேதி கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்டு புதுச்சேரி காலாப்பேட் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்த போது சம்பத்குமார் ஆணியை விழுங்கி தற்கொலைக்கு முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து அவரை சிகிச்சைக்காக புதுச்சேரி மருத்துவமனைக்கு போலீசார் அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சம்பத்குமார், கழிவறைக்கு செல்வதாக கூறியுள்ளார். இதற்கு போலீசார் அனுமதியளித்த நிலையில், கழிப்பறைக்கு சென்ற சம்பத்குமார் அங்கிருந்து தப்பித்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார், தப்பியோடிய கைதி சம்பத்குமாரை பல்வேறு பகுதிகளிலும் தீவிரமாக தேடி வருகின்றனர்.
Loading More post
`மதம்மாற சொல்லி கட்டாயப்படுத்துகிறார்கள்’- ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி
நேபாளத்தில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு - புத்தர் பிறந்த இடத்தில் வழிபாடு
பட்டாக் கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய இளைஞர்கள்: வைரல் வீடியோ
இலங்கை தமிழர் நிவாரண நிதி: திண்டுக்கல் ஆட்சியரிடம் ரூ.10 ஆயிரம் வழங்கிய யாசகர்
``செத்து மடிந்த பிறகு தான் நாங்கள் இந்துவாக தெரிகிறோமா?”- அண்ணாமலைக்கு சீமான் கேள்வி
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?