திருமாவளவன் தீட்டிய அரிவாள் தென்னவர் சுழற்றியதே - வைரமுத்து ட்வீட்..!

திருமாவளவன் தீட்டிய அரிவாள் தென்னவர் சுழற்றியதே - வைரமுத்து ட்வீட்..!
திருமாவளவன் தீட்டிய அரிவாள் தென்னவர் சுழற்றியதே - வைரமுத்து ட்வீட்..!

திருமாவளவன் அரிமா(சிங்கம்) போலே ஆர்த்த கருத்தும் அரிவையர்(பெண்கள்) வாழ்வதற்கே என்று கவிஞர் வைரமுத்து ட்வீட் செய்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் “திருமாவளவன் தீட்டிய அரிவாள் தென்னவர் சுழற்றியதே - அவன் அரிமா போலே ஆர்த்த கருத்தும் அரிவையர் வாழ்வதற்கே – அதை அறிந்தும் சிலபேர் அழிம்பு புரிவது அரசியல் செய்வதற்கே – நாம் நெறியின் வழியே நீண்டு நடப்பது நீதி நிலைப்பதற்கே” என்று தெரிவித்துள்ளார்

திருமாவளவன் மநுநூல் பெண்களை இழிவுப்படுத்துகிறது என தெரிவித்த கருத்துகள் சர்ச்சையாகியுள்ள நிலையில், திருமாவளவனுக்கு ஆதரவாக வைரமுத்து இந்த கருத்தினை தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com