அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. இன்று, குடியரசு கட்சி வேட்பாளரான அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் ஆகிய இருவரும் இறுதிக்கட்ட நேருக்கு நேர் தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்றனர்.
அப்போது பேசிய டிரம்ப், "இந்தியா, சீனா, ரஷ்யா போன்ற நாடுகளில் காற்றின் மாசு மிக மோசமான நிலையில் உள்ளது" என பருவநிலை மாற்றம் குறித்து சுட்டிக்காட்டினார்.
பின்னர், "எனக்கு இனவெறி எண்ணம் மிகக்குறைவு" என்று குறிப்பிட்டார் டொனால்ட் டிரம்ப். முதல்கட்ட விவாதத்தில் பேசிய அவர், வெள்ளை மேலாதிக்கத்திற்கு கண்டனம் தெரிவிக்க மறுத்துவிட்டார். ட்ரம்பின் இனவெறி தொடர்பான கருத்து இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. பலரும் ட்ரம்புக்கு ஆதரவாகவும் எதிராகவும் பதிவிட்டு வருகின்றனர்
பறக்கும் விமானத்தில் தீவிரவாதியா? பீதியை ஏற்படுத்திய பயணி...!
Loading More post
’பிரதமரை மேடையில் அமரவைத்து, தமிழக முதல்வர் இப்படி பேசலாமா?’ -அண்ணாமலை காட்டம்
மயிலாடுதுறை: ரூ.2 கோடி மதிப்புள்ள தொன்மையான உலோகச் சிலையை விற்க முயன்றவர் கைது!
’எங்களை விடுதலை செய்யுங்கள்’ - திருச்சி சிறையில் 10 இலங்கை தமிழர்கள் 7வது நாளாக போராட்டம்
’செந்தமிழ் நாடெனும் போதினிலே.. வந்தே மாதரம்’ - பிரதமர் பேச்சின் முக்கிய அம்சங்கள்!
ப. சிதம்பரம் காங்கிரஸ் கட்சியின் தமிழக மாநிலங்களவைத் தேர்தல் வேட்பாளர்?
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!