கொரோனா ஊரடங்கு காரணமாக பலரும் வேலை இழந்து பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்துவருகின்றனர். இந்நிலையில், கர்நாடகாவின் பேல்காவி மாவட்டத்தில் இறந்த தாயை தகனம் செய்வதற்குக்கூட பணம் இல்லாமல் 3 நாட்கள் காத்திருந்த துயர சம்பவம் நடந்துள்ளது.
அக்டோபர் 16-ஆம் தேதி பாரதி சந்திரகாந்த் பாஸ்ட்வாட்கர் என்ற பெண் பேல்காவி மாவட்ட மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். ஆனால் அந்த பெண்ணின் இரண்டு மகன்களுக்கும் ஊரடங்குக் காரணமாக வேலை இல்லாத காரணத்தால் அவர்களிடம் தாயின் இறுதிச் சடங்கிற்குக்கூட பணம் இல்லை. அதனால் சடலத்தை 3 நாட்களாக மருத்துவமனையிலேயே வைத்திருக்கின்றனர்.
இதையறிந்த நல்ல சமாரியன் என்ற தன்னார்வ தொண்டு அறக்கட்டளை அமைப்பு இறுதிச் சடங்கைச் செய்துமுடிக்க அவர்களுக்கு உதவியுள்ளது.
சொன்னதை செய்த ராகுல் காந்தி - நிலச்சரிவில் குடும்பத்தை இழந்த சகோதரிகளுக்கு உதவி
Loading More post
விடுதலை ஆனார் பேரறிவாளன்: உச்சநீதிமன்றம் தீர்ப்பு
கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா: ஏ.ஆர்.ரஹ்மான், கமலஹாசனுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு
'மோதிக்கொண்ட கல்லூரி பேருந்து - தனியார் பேருந்து..'. பதைபதைக்கவைக்கும் சிசிடிவி காட்சிகள்
``என் மகள்களின் வருகைக்காக காத்திருக்கிறோம்”- மறுமணம் குறித்து டி.இமான் நெகிழ்ச்சி பதிவு
``திமுக பெரிய வெங்காயம் போன்றது; உரிக்க உரிக்க ஒன்றும் இருக்காது”- அண்ணாமலை பேச்சு
அத்தனையும் கையிலிருந்தும் சொதப்பும் பஞ்சாப் கிங்ஸ் - காரணம் என்ன?
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்