சாலை வரி செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் 6 மாதங்களுக்குப் பிறகு ஆம்னி பேருந்துகள் சேவை தொடங்கியது.
தமிழகத்தில் கொரோனா பொது முடக்க தளர்வின் ஒரு பகுதியாக கடந்த மாதம் அனைத்து விதமான பேருந்து சேவைகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால், 6 மாதங்களுக்கு சாலை வரியை ரத்து செய்ய வலியுறுத்தி பெரும்பாலான ஆம்னி பேருந்துகள் இயக்கப்படவில்லை.
இந்த நிலையில் சாலை வரி செலுத்துவதிலிருந்து தமிழக அரசு விலக்கு அளித்த நிலையில், ஆம்னி பேருந்து சேவை தொடங்கியுள்ளது. தமிழகத்தில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான ஆம்னி பேருந்துகள் உள்ள நிலையில், முதல் கட்டமாக 500 பேருந்துகள் இயக்கப்படுவதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஆம்னி பேருந்து சேவை தொடங்கியுள்ள நிலையில், பயணிகள் அனைவரும் உடல் வெப்ப பரிசோதனைக்குப் பிறகே பேருந்துகளில் ஏறுவதற்கு அனுமதிக்கப்பட்டனர்.
Loading More post
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
விடுதலை ஆனார் பேரறிவாளன்: உச்சநீதிமன்றம் தீர்ப்பு
கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா: ஏ.ஆர்.ரஹ்மான், கமலஹாசனுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு
'மோதிக்கொண்ட கல்லூரி பேருந்து - தனியார் பேருந்து..'. பதைபதைக்கவைக்கும் சிசிடிவி காட்சிகள்
``என் மகள்களின் வருகைக்காக காத்திருக்கிறோம்”- மறுமணம் குறித்து டி.இமான் நெகிழ்ச்சி பதிவு
அத்தனையும் கையிலிருந்தும் சொதப்பும் பஞ்சாப் கிங்ஸ் - காரணம் என்ன?
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்