தெலங்கானா மாநிலத்தில் 3 வயது குழந்தையின் கண்களில் இருந்து ரத்தம் வரும் சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் 3 வயது அஹானா என்ற குழந்தை அழும் போது கண்ணீருடன் சேர்ந்து ரத்தம் வருகிறது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் அந்த குழந்தையை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதையடுத்து அவனுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் அக்குழந்தை ஹெமாடிட்ரோசிஸ் என்ற நோயினால் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதால் குழந்தை கண்களில் இருந்து வரும் ரத்தம் குறைந்துள்ளது என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மேலும், தனது குழந்தைக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்க பிரதமரும், தெலங்கானா முதலமைச்சரும் உதவ வேண்டும் என குழந்தையின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Loading More post
`பண்டிகையை கொண்டாடுங்கடே....’ - உலக பிரியாணி தினத்தை கொண்டாடுவோம் வாங்க!
புகாரை ஏற்க மறுத்த போலீஸ்: சிசுவின் சடலத்துடன் எஸ்பி அலுவலகத்தை முற்றுகையிட்ட தந்தை
கும்பகோணம்: தொப்புள் கொடி கூட அறுக்கப்படாத நிலையில் ஆற்றில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை
பரிதாபம் எப்படி வேலை செய்யுது பாத்தியா பையா.. இளைஞனின் சுவாரஸ்யமான ஏர்போர்ட் ட்ரிக்!
மீண்டும் ஒரு கொடூர விபத்து... கல்லட்டி பாதையின் அபாயத்தை இனியாவது உணர்வோமா?
`பண்டிகையை கொண்டாடுங்கடே....’ - உலக பிரியாணி தினத்தை கொண்டாடுவோம் வாங்க!
மீண்டும் ஒரு கொடூர விபத்து... கல்லட்டி பாதையின் அபாயத்தை இனியாவது உணர்வோமா?
தோனி எடுத்த அந்த துணிச்சலான 5 முடிவுகள்
“நான் நிரபராதி என்றால் குற்றவாளி யார்?” காலத்தின் முன் விடையில்லா நம்பி நாராயணனின் கேள்வி!
“எங்களை கழட்டிவிட்டார்”.. தோனியை காட்டமாக விமர்சித்த இந்திய கிரிக்கெட்டின் 5 ஜாம்பவான்கள்!