22 வயது இளம் பெண்ணிற்கு பாலியல் வன்கொடுமை கொடுத்த இடுக்கி மதபோதகர் கைது செய்யப்பட்டார்.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் அடிமாலி கல்லார் குட்டியை சேர்ந்த 22 வயது இளம்பெண். இவர், உடல்நலக் குறைவான தனது தாயரை அழைத்துக் கொண்டு, அடிமாலி நகரில் உள்ள பாலக்காடான் ஆயுர்வேதா மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார்.
இந்த ஆயுர்வேத மருத்துவமனையை நடத்தி வரும், கிறிஸ்தவ தேவாலய அருட்தந்தை ரெஜி என்பவர், சிகிச்சைக்கு வந்த தாயாருடன் துணைக்கு வந்த 22 வயது மகளை மருத்துவமனையின் ஒரு அறையில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இது குறித்து அந்த இளம்பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் அடிமாலி போலீசார் அருட்தந்தை ரெஜியை கைது செய்து தொடுபுழா சிறையில் அடைத்தனர்.
Loading More post
ராக்கெட்டுகளை ஏவுவதற்கு குலசேகரப்பட்டினத்தை தேர்வு செய்தது ஏன்?-இஸ்ரோ விஞ்ஞானி புதிய தகவல்
’குழந்தைகள் மார்க் விஷயத்தில் பெற்றோர்கள் இதை மட்டும் செய்யாதீங்க’- அமைச்சர் அன்பில் மகேஷ்
காலிப் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர் நியமனத்திற்கு இடைக்கால தடை! - நீதிமன்றம்
தேசிய போலீஸ் அகாடமியின் இயக்குனராக தமிழகத்தைச் சேர்ந்த காவல் அதிகாரி ராஜன் நியமனம்!
கணவர் மரணம் குறித்து தவறான தகவலை பரப்பாதீங்க! - நடிகை மீனா வேண்டுகோள்
“நான் நிரபராதி என்றால் குற்றவாளி யார்?” காலத்தின் முன் விடையில்லா நம்பி நாராயணனின் கேள்வி!
“எங்களை கழட்டிவிட்டார்”.. தோனியை காட்டமாக விமர்சித்த இந்திய கிரிக்கெட்டின் 5 ஜாம்பவான்கள்!
"ராக்கெட்ரி பார்க்க போறீங்களா?” - அப்ப இந்த 4 வரலாற்று பின்னணியை தெரிஞ்சுட்டு போங்க!
புதிய உச்சத்தில் பாம்பு கடியால் ஏற்படும் உயிரிழப்புகள்.. தமிழகத்தின் நிலைஎன்ன? முழுநிலவரம்