கடலூர் மாவட்டம். சிதம்பரம் அருகே உள்ள தெற்குத்திட்டை ஊராட்சி மன்றத் தலைவர் அவமதிக்கப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பாக பணி நீக்கம் செய்யப்பட்ட ஊராட்சி செயலர் சிந்துஜா தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
புவனகிரி அருகேயுள்ள தெற்குதிட்டை ஊராட்சி மன்றத்தலைவராக ராஜேஷ்வரி என்பவரும் துணைத்தலைவராக மோகன் என்பவரும் உள்ளனர். ஊராட்சி மன்றக் கூட்டத்தின்போது , தலைவர் ராஜேஷ்வரி பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதால், அவரை துணைத்தலைவர் மோகன் தரையில் அமர்த்தியதாக சமூக வலைதளங்களில் புகைப்படம் வெளியாகி பரபரப்பானது.
இந்த சம்பவம் தொடர்பாக புவனகிரி காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சம்பவம் நடந்தது உண்மைதான் என்பது தெரியவந்தது. பின்னர் ஊராட்சி மன்றத் துணைத்தலைவர் மோகன் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஸ்வரி அவமதிக்கப்பட்ட வழக்கில், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் ஊராட்சி செயலர் சிந்துஜா கைது செய்யப்பட்டுள்ளார்.
சபரிமலையில் 16 ஆம் தேதி முதல் பக்தர்களுக்கு அனுமதி
Loading More post
சிறையிலிருந்து ஜாமீனில் வெளிவந்த ரவுடி சில மணி நேரத்திலேயே வெட்டிப்படுகொலை
டீ விலை ₹20; சர்வீஸ் சார்ஜ் ₹50; நல்லா இருக்கு இந்த பார்ட்னர்ஷிப்: IRCTC-ஐ சாடிய மக்கள்!
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: யார் கேப்டன்?
பக்ரைனில் இறந்த தொழிலாளி...நல்லடக்கம் செய்ய கைகோர்த்த ரஜினி ரசிகர் மன்றத்தினர்
மீண்டும் மிரட்டும் கொரோனா - பள்ளிகளில் முகக்கவசம் கட்டாயம்
எச்சரிக்கை: சைலண்ட் கில்லராகும் High BP.. இந்த அறிகுறிகளை புறக்கணிக்காதீர்கள்!
7 உயிர்களை பலிவாங்கி, தமிழகத்தை உலுக்கிய மேலவளவு சம்பவமும் சாதிய வன்மத்தின் பின்னணியும்!
உஷார் மக்களே: ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் நிதிசார் மாற்றங்கள்
ஜூன் 30 : இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide