நடிகை காஜல் அகர்வால் மும்பையைச் சேர்ந்த உள்வடிவமைப்பு தொழில்நுட்ப வல்லுநரும், தொழிலதிபருமான கௌதம் கிட்சுலுவை காதலித்து வருவதாக தகவல்கள் பரவிவந்தன. மேலும் இருவருக்கும் இடையே நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாகவும் செய்திகள் வெளிவந்தன.
அதை உறுதிசெய்யும் வகையில், காஜல் தனக்கு வரும் 30ஆம் தேதி திருமணம் நடக்கவிருப்பதாக தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அதில், ‘’கௌதம் கிட்சுலுவை அக்டோபர் 30ஆம் தேதி திருமணம் செய்துகொள்ளப் போகிறேன். இதை அறிவிப்பதில் பெருமகிழ்ச்சி. மும்பையில் நடைபெறவுள்ள திருமணத்தில், நெருங்கிய உறவினர்கள் மட்டுமே பங்குபெற உள்ளனர்.
♾ pic.twitter.com/3qjCX9hAe1 — Kajal Aggarwal (@MsKajalAggarwal) October 6, 2020
இந்த பொதுமுடக்கம் எங்கள் வாழ்வில் ஒரு வெளிச்சத்தை கொண்டுவந்துள்ளது. ஆனால் இருவரும் சேர்ந்து வாழ்க்கையைத் தொடங்குவதற்கு பதட்டமாக இருக்கிறது. உங்களுடைய அன்புக்கு நன்றி. புதிய வாழ்க்கைக்குள் செல்லவிருக்கும் எங்களுக்கு உங்களின் ஆசி தேவை’’ என்று கூறியுள்ள அவர், திருமணத்திற்கு பிறகும் தனது நடிப்பை தொடரப்போவதாகக் கூறியிருக்கிறார்,
Loading More post
"மற்ற ஆறு பேரும் விரைவில் விடுதலை ஆவார்கள்" - நளினியின் வழக்கறிஞர் பேட்டி
“தம்பி பேரறிவாளன் வேலூர் சிறையிலிருந்தது என்னால்தான் வெளியே தெரிந்தது” - சீமான் பேச்சு
'முதலில் சுதந்திரக் காற்றை சுவாசித்து கொள்கிறேன்! மற்றதெல்லாம் அப்புறம்தான்!' - பேரறிவாளன்
நெல்லை கல்குவாரி விபத்து - 30 மணி நேர போராட்டத்துக்கு பின் 5வது நபர் சடலமாக மீட்பு!
”அமைச்சர்களுக்கு தமிழ் தெரிந்தாலே போதும்” - அண்ணாமலை கருத்துக்கு செல்லூர் ராஜு பதில்!
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்