துபாயில் நடைபெறும் நடப்பு ஐபிஎல் சீஸனின் 14-வது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் விளையாட உள்ளன.
இரு அணிகளுமே புள்ளி பட்டியலில் பின்தங்கியுள்ள நிலையில் இந்த ஆட்டத்தில் ஆடுகின்றன.
டெல்லி கேபிட்டல்ஸ் அணியை கடந்த ஆட்டத்தில் வீழ்த்தி அசத்தியது ஐதராபாத். அதே நேரத்தில் சென்னை தொடர்ச்சியாக இரண்டு தோல்விகளை தழுவியது.
குறிப்பாக சென்னை அணியின் டிரம்ப் கார்டான அம்பத்தி ராயுடு தொடை பகுதியில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக ராஜஸ்தான் மற்றும் டெல்லி உடனான போட்டியில் விளையாடவில்லை.
ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் விளையாட ராயுடு நூறு சதவிகிதம் ஃபிட் என சொல்லப்பட்டுள்ளது.
அதனால் அவர் ஆடும் லெவனில் இடம்பிடிப்பதும் உறுதியாகியுள்ளது.
அதே போல ஆல் ரவுண்டர் பிராவோவும் இந்த ஆட்டத்தில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அவர்களது வருகை சென்னை அணியை வெற்றி பாதைக்கு திருப்பலாம்.
Loading More post
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை
பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகை - என்னென்ன திட்டங்கள் தொடக்கம்?
மயிலாடுதுறை: சாலையில் சென்றுகொண்டிருந்த புல்லட் திடீரென தீப்பிடிப்பு
காங்கிரஸில் இருந்து விலகல்; சமாஜ்வாதி ஆதரவுடன் எம்.பி.யாகிறார் கபில் சிபல்
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை 'ஹேக்' செய்ய முயற்சி - விமானங்கள் புறப்படுவதில் தாமதம்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!