சென்னையில் அத்தியாவசிய பணியாளர்களுக்கு மட்டும் அக்டோபர் 5 முதல் புறநகர் ரயில் இயக்கப்படும் என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ரயில் சேவை நிறுத்தப்பட்டது. இதையடுத்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்ததால் 20 சிறப்பு ரயில்கள் மட்டும் இயக்கப்பட்டு வருகின்றன. இதைத்தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டு வரும் நிலையில் புறநகர் ரயில் சேவையை இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
அதன்படி வரும் அக்டோபர் 5 ஆம் தேதி முதல் சென்னையில் அத்தியாவசிய பணியாளர்களுக்கு மட்டும் புறநகர் ரயில் இயக்கப்படும் என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது. முதலில் குறைந்த அளவில் மட்டுமே புறநகர் ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அத்தியாவசிய பணியாளர்கள் என தமிழக அரசு அங்கீகரிப்பவர்கள் மட்டும் புறநகர் ரயிலில் அனுமதிக்கப்படுவர் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் பின்னர் அறிவிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Loading More post
ஆந்திரா: புதிய மாவட்டத்திற்கு அம்பேத்கர் பெயரை வைப்பதா? கலவரத்தால் 144 தடை
‘தோனியுடன் அவரை ஒப்பிடாதீர்கள்; அது நியாயமில்லை’-இளம் வீரரின் கேப்டன்ஷிப் குறித்து கங்குலி
"பெரிய நடிகர்களின் படங்களுக்கே மக்கள் தியேட்டர் செல்கின்றனர்”- கே.எஸ் ரவிக்குமார்
முடியாதவற்றை முடித்துக்காட்டியுள்ளோம்! - ஓராண்டு சாதனைக்கூட்டத்தில் முதல்வர் பேச்சு
சாதிக்கு எதிராக சமத்துவம் பேசும் 'நெஞ்சுக்கு நீதி' - ஆர்ட்டிக்கிள் 15 குறித்த விவாதங்கள்
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!