அதிமுக முதல்வர் வேட்பாளர் குறித்த கேள்விக்கு ஒற்றுமையாக இருந்து மீண்டும் அதிமுக ஆட்சியமைக்கும் என்று அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்
கடந்த 28ஆம் தேதி அதிமுகவின் செயற்குழு கூட்டம் நடைபெற்ற நாள்முதல் தமிழகத்தில் அரசியல் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது. முதலமைச்சர் வேட்பாளர் போட்டியில் முதல்வர் பழனிசாமிக்கும் துணை முதல்வர் பன்னீர் செல்வத்திற்கும் இடையே கடுமையான போட்டி நிலவுவதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
இதைத் தொடர்ந்து அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அதிமுகவில் போரும் இல்லை வாரும் இல்லை என பதிலளித்தார். இதேபோல முதல்வரும் துணை முதல்வரும் ஒற்றுமையாக இருந்து தேர்தலை சந்திப்பார்கள் என்றும் மீண்டும் அதிமுக ஆட்சி அமையும் என்றும் விழுப்புரத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம் பேட்டியளித்தார்.
Loading More post
"மற்ற ஆறு பேரும் விரைவில் விடுதலை ஆவார்கள்" - நளினியின் வழக்கறிஞர் பேட்டி
“தம்பி பேரறிவாளன் வேலூர் சிறையிலிருந்தது என்னால்தான் வெளியே தெரிந்தது” - சீமான் பேச்சு
'முதலில் சுதந்திரக் காற்றை சுவாசித்து கொள்கிறேன்! மற்றதெல்லாம் அப்புறம்தான்!' - பேரறிவாளன்
நெல்லை கல்குவாரி விபத்து - 30 மணி நேர போராட்டத்துக்கு பின் 5வது நபர் சடலமாக மீட்பு!
”அமைச்சர்களுக்கு தமிழ் தெரிந்தாலே போதும்” - அண்ணாமலை கருத்துக்கு செல்லூர் ராஜு பதில்!
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்