புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவக்கல்லூரியில் மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வை நீட் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் மத்திய அரசின் மருத்துவக் கலந்தாய்வுக் குழு நடத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே புதுச்சேரி, காரைக்காலில் செயல்பட்டுவரும் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் படிப்புகளில் மாணவர்களைச் சேர்க்க ஜிப்மர் தனியாக நுழைவுத்தேர்வை நடத்திவந்தது. நடப்பு ஆண்டில் நீட் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என ஜிப்மர் நிர்வாகம் அறிவித்துள்ளது.
எனவே இந்த கல்வியாண்டுக்கான மருத்துவப் படிப்புக்கு தனித்தேர்வோ, கலந்தாய்வோ ஜிப்மர் சார்பில் நடத்தப்படாது. மாணவர்கள் கூடுதல் விவரங்களை www.mcc.nic.in என்ற இணையதள முகவரியில் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.
'இவர்தான் என் வாழ்க்கையை மாற்றியவர்': இயக்குநர் பாண்டிராஜ்
Loading More post
எளியோரின் வலிமைக் கதைகள் 35- ‘இது சாப்பாடு போடும் சாமானியர்களின் கதை’
சரவணா ஸ்டோர்ஸின் ரூ.235 கோடி சொத்துகள் முடக்கம்
'மின் இணைப்பை துண்டித்து விடுவோம்' - புதுவித சைபர் மோசடி.. போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை
தோனி எடுத்த அந்த துணிச்சலான 5 முடிவுகள்
ஆரணி: சிக்கன் பிரியாணியில் கிடந்த கரப்பான் பூச்சி; அதிர்ச்சியடைந்த தம்பதியர்
தோனி எடுத்த அந்த துணிச்சலான 5 முடிவுகள்
“நான் நிரபராதி என்றால் குற்றவாளி யார்?” காலத்தின் முன் விடையில்லா நம்பி நாராயணனின் கேள்வி!
“எங்களை கழட்டிவிட்டார்”.. தோனியை காட்டமாக விமர்சித்த இந்திய கிரிக்கெட்டின் 5 ஜாம்பவான்கள்!
"ராக்கெட்ரி பார்க்க போறீங்களா?” - அப்ப இந்த 4 வரலாற்று பின்னணியை தெரிஞ்சுட்டு போங்க!
புதிய உச்சத்தில் பாம்பு கடியால் ஏற்படும் உயிரிழப்புகள்.. தமிழகத்தின் நிலைஎன்ன? முழுநிலவரம்