ரஷ்யாவில் சாலையை அஜாக்கிரதையாக கடக்க முயன்ற பெண் ஒருவர் நூலிழையில் தனது கைக்குழந்தையுடன் உயிர்தப்பிய வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
ரஷ்யாவின் தென் மேற்கு பகுதியில் உள்ள ரோஸ்டவ் பகுதியில் இளம்வயது தாயார் ஒருவர் தனது கைக்குழந்தையுடன் நெடுஞ்சாலையை கடக்க முயலும் போது, அசுர வேகத்தில் டிரக் ஒன்று அவர்களை கடந்து சென்றது. இந்த சம்பவத்தின் போது நூலிழையில் கைக்குழந்தை உயிர்தப்பியது. நொடிப்பொழுதில் நடைபெற்ற இந்த சம்பவத்தை உணர்ந்து இளம்பெண்ணும் அவர்களது குடும்பத்தினரும் ஒரு சில நிமிடம் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். இந்த வீடியோ காட்சிகள் சாலையில் சென்றுக்கொண்டிருந்த காரின் டாஷ் போர்ட் கேமிராவில் பதிவானது குறிப்பிடத்தக்கது.
Loading More post
சென்னையில் நடந்த விபத்துகளில், ஹெல்மெட் அணியாததால் அதிக உயிரிழப்புகள் - முழு விவரம்
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
கல்வீசி மோதலில் ஈடுபட்ட சம்பவத்தில் “ரூட் தல”கள் கைது! சொன்னதை செய்தது சென்னை காவல்துறை
‘ஜெய்பீம்’ பட சர்ச்சை - நீதிமன்ற உத்தரவின் படி நடிகர் சூர்யா, இயக்குநர் மீது வழக்குப்பதிவு
ஆதம்பாக்கத்தில் பைக் வீராங்கனையை பின்தொடர்ந்து வந்த இளைஞர் கைது -விசாரணையில் வெளியான தகவல்
அத்தனையும் கையிலிருந்தும் சொதப்பும் பஞ்சாப் கிங்ஸ் - காரணம் என்ன?
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்