விஜய் நடிக்கும் மெர்சல் படத்தின் சேட்டிலைட் உரிமை ரூ.30 கோடிக்கு பேசப்படுவதாகக் கூறப்படுகிறது.
’தெறி’ ஹிட்டுக்குப் பிறகு அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம், ’மெர்சல்’. இதில் பஞ்சாயத்து தலைவர், டாக்டர், மேஜிசியன் என மூன்று வேடத்தில் வருகிறார் விஜய். நித்யா மேனன், காஜல், சமந்தா ஆகியோர் ஜோடியாக நடிக்கின்றனர். எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிக்கிறார். தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் சேட்டிலைட் உரிமையை வாங்க, சில சேனல்கள் போட்டிப் போட்டு வந்தன. இப்போது ’கலர்ஸ்’ சேனல், 30 கோடி ரூபாய்க்கு சேட்டிலைட் உரிமையை வாங்கி உள்ளதாகக் கூறப்பட்டது. இதை தேனாண்டாள் பிலிம்சில் விசாரித்தபோது, ’சேட்டிலைட் உரிமை பற்றி பேசிவருகிறோம். இன்னும் முடிவெடுக்கவில்லை’ என்று கூறப்பட்டது.
இந்நிலையில் ஜிடிவியும் மெர்சல் படத்தின் சேட்டிலைட் உரிமையை வாங்க போட்டிப்போடுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
Loading More post
தெருக்களில் ஜாதி பெயர்களை நீக்கும் பணி தீவிரம் - சென்னை மாநகராட்சி அதிரடி
விடியவிடிய செஸ் போட்டி: காலையில் +1 தேர்வு - கலக்கும் பிரக்ஞானந்தா!
”ஆன்லைன் ரம்மி விளையாடினால் தற்கொலை செய்து கொள்ளும் நிலை” - தமிழக டிஜிபி எச்சரிக்கை
தடுமாற்றம்.. தடுமாற்றம்.. தடுமாற்றம்.. ரிப்பேர் ஆனதா ரன் மெஷின்? - கோலியும், 2022 சீசனும்!
424 விஜபிக்களுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு வாபஸ் - பஞ்சாப் அரசு அதிரடி
உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் திடீர் ஞாபக மறதி - அதிர்ந்துபோய் மருத்துவமனைக்கு ஓடிய நபர்!
தூங்குவதில் கூட ஹைஜினா? - செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை?
வெள்ளை நிறம், மெல்லிய உடல்தான் அழகா? - உருவக் கேலி, கிண்டல்களை தடுக்க என்ன வழி?
எளியோரின் வலிமை கதைகள் 32: ``எதிர்காலத்தை பற்றிய பயம்தான்“- ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலாளி