நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள கடம்பன்குளம் தோட்டத்தில் ஒரே ஒரு அடி உயரம் கொண்ட ஒரு வாழைக்கன்றில் விசித்திரமாக வாழை குலைதள்ளி உள்ளது.
நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள கடம்பன் குளத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் தனக்கு சொந்தமான தோட்டத்தில் வாழை சாகுபடி செய்து வருகிறார். அருகாமையில் உள்ள விவசாயிகள் இவரது தோட்டத்தில் இருந்து வாழைக் கன்றுகளை விலைக்கு வாங்கி சாகுபடி செய்வது வழக்கம்.
இவருக்கு சொந்தமான தோட்டத்திலிருந்து வாழைக் கன்றுகளை வாங்க, அதேப் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் சென்றுள்ளார். அப்போது அங்கு இருந்த வாழைக்கன்றுகளில் ஒரு அடி உயரம் கொண்ட வாழைக்கன்று சிறிய குலை தள்ளி இருப்பதை கண்டுள்ளார். இதை ஆர்வமுடன் பார்த்த அவர் அந்த வாழைக்கன்றை பாதுகாப்பாக எடுத்துச்சென்று தோட்ட உரிமையாளரிடம் கொடுத்துள்ளார்.
இதனை அப்பகுதியைச் சார்ந்தவர்களும் இதர விவசாயிகளும், பொதுமக்களும் மிகுந்த ஆச்சர்யத்துடன் ஆர்வமாக பார்த்து செல்கின்றனர்.
Loading More post
வெற்றிகரமாக சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட்டது பிஎஸ்எல்வி சி-53! விரிவான தகவல்
45 நாள் கெடு.. சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு மீண்டும் அபராதம்! செபியின் 186 பக்க அறிக்கை!
டாஸ்மாக் போல் வனத்துறை மீது அக்கறை காட்டுவீர்களா? - தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
ட்விஸ்ட் கொடுத்த பட்னாவீஸ்.. முதல்வராகிறார் ஏக்நாத் ஷிண்டே - லேட்டஸ்ட் டாப் 5 சம்பவங்கள்!
'பதவி கொடுத்த பிறகுதான் எடப்பாடியின் குணம் தெரிந்தது' - டிடிவி தினகரன் ஆதங்க பேட்டி
உஷார் மக்களே: ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் நிதிசார் மாற்றங்கள்
ஜூன் 30 : இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide
செல்லப்பிராணிகளை வளர்ப்பவரா நீங்கள்? - உங்களுக்கு இந்த வியாதிகள் பரவும் வாய்ப்புகள் அதிகம்
பிட்காயினை அதிகாரப்பூர்வ பரிவர்த்தனைக்கு ஏற்றுக்கொண்ட `எல் சல்வதார்’ நாட்டின் நிலை என்ன?
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!