மணல் கொள்ளையில் கிடைத்த பணத்தில் திரைப்படம் எடுத்த மணல் கொள்ளையன் சிவமணி மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
கடலூர் மாவட்டம் ஏரிப்பாளையத்தை சேர்ந்த சிவமணி கெடிலம் ஆற்றில் மணல் கொள்ளையில் ஈடுபட்டு வந்தார்.இதில் கிடைத்த பணத்தை கொண்டு சொந்த தயாரிப்பில் தானே நடித்து " திட்டமிட்டபடி" என்ற பெயரில் திரைப்படமாகவும் எடுத்து வந்தார். இந்நிலையில் மக்கள் போராட்டத்தை அடுத்து கடலூர் எஸ் பி விஜயகுமார் நேரடியாக தனிப்படை அமைத்து தேடியதில் தலைமறைவாக இருந்த சிவமணி கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் மீது கொலை கொள்ளை, வழிப்பறி, மிரட்டல் வழக்குகள் உள்ளன. இதன் அடிப்படையில்,சிவமணி மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
Loading More post
பான் இந்திய டாப் ’10’ சினிமா நட்சத்திரங்கள்.. முதலிடத்தில் ‘மாஸ்டர்’ ஹீரோ!
கருணாநிதி சிலை இருக்கும் வரை வெங்கையா நாயுடுவின் பெயர் வரலாற்றில் இருக்கும் - துரைமுருகன்
’அக்கினி நெஞ்சில் குமுறும் எரிமலை’..கருணாநிதி சிலை திறப்பு விழாவில் ஒலித்த கேஜிஎஃப் பாடல்!
புதிதாக திறக்கப்பட்ட கருணாநிதி சிலையின் பீடத்தில் பொறிக்கப்பட்டுள்ள 5 கட்டளைகள்!
கால் உடைந்த ’நாட்டு நாய்’ குட்டி - சிகிச்சை அளிக்க 5 கி.மீ. தூரம் நடந்தே சென்ற சிறுவர்கள்!
பட்லரின் சதம் மட்டுமல்ல; பௌலர்கள் வியூகமும்தான் ராஜஸ்தானை வெல்ல வைத்தது!
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?