'அவன் இவன்' திரைப்படத்தில் சிங்கம்பட்டி ஜமீனை இழிவுபடுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் நடிகர் ஆர்யா ஆஜராக நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
2011ம் ஆண்டு பாலா இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'அவன் இவன்'. இதில் நடிகர்கள் ஆர்யா, விஷால் உள்ளிட்ட பலர் நடித்திருப்பார்கள். இப்படத்தில் ஜமீன் தொடர்பான காட்சிகளும் இடம்பெறும். இந்நிலையில் சிங்கம்பட்டி ஜமீனை இழிவுபடுத்தியதாக நெல்லை அம்பாசமுத்திரம் நடுவர் நீதிமன்றத்தில் நடிகர் ஆர்யா மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. வழக்கை விசாரித்த அம்பை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் வரும் 28 ஆம் தேதி நடிகர் ஆர்யா ஆஜராக உத்தரவு பிறப்பித்துள்ளது.
Loading More post
விடுதலை ஆனார் பேரறிவாளன்: உச்சநீதிமன்றம் தீர்ப்பு
கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா: ஏ.ஆர்.ரஹ்மான், கமலஹாசனுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு
'மோதிக்கொண்ட கல்லூரி பேருந்து - தனியார் பேருந்து..'. பதைபதைக்கவைக்கும் சிசிடிவி காட்சிகள்
``என் மகள்களின் வருகைக்காக காத்திருக்கிறோம்”- மறுமணம் குறித்து டி.இமான் நெகிழ்ச்சி பதிவு
``திமுக பெரிய வெங்காயம் போன்றது; உரிக்க உரிக்க ஒன்றும் இருக்காது”- அண்ணாமலை பேச்சு
அத்தனையும் கையிலிருந்தும் சொதப்பும் பஞ்சாப் கிங்ஸ் - காரணம் என்ன?
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்