இந்தியாவின் கொரோனா தடுப்பூசி மருந்தான கோவாக்சினை விலங்குகளுக்கு செலுத்தி நடைபெற்ற பரிசோதனை வெற்றி பெற்றுள்ளது.
ஒவ்வொரு தடுப்பூசி மருந்தும் மனிதர்களுக்கு பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்பாக விலங்குகளுக்கு கொடுக்கப்படும். அதன்படி மனிதர்களை ஒத்த கல்லீரல் செயல்பாடுகள் கொண்ட குரங்கு, நாய், தவளை போன்ற விலங்குகளுக்கு அந்த மருந்து செலுத்தப்பட்டு சோதனை செய்யப்படுவது வழக்கம். அதன்படி பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கொரோனா தடுப்பூசி குரங்குகளுக்கு செலுத்தப்பட்டு சோதனை செய்யப்பட்டது.
இதில் குரங்குக்கு நோய் எதிர்ப்பு ஆற்றல் வளர்ந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அது மட்டுமில்லாமல் கொரோனா தொற்று பாதைகளான நுரையீரல், சுவாச பாதை முழுவதும் நோய் எதிர்ப்பாற்றல் பெற்றிருப்பது ஆய்வு முடிவில் தெரிய வந்திருக்கிறது. மனிதர்களுக்கு செலுத்தும் முன் விலங்குகளில் நடத்தப்படும் இந்த தடுப்பூசி சோதனையில் கோவாக்சின் தடுப்பூசி வெற்றி பெற்றிருப்பதாக பாரத் பயோடெக் நிறுவனம் அறிவித்துள்ளது.
Loading More post
"26 மாவட்டங்கள் பாதிப்பு, 1089 கிராமங்கள் மூழ்கின" - அசாம் வெள்ளத்தின் கோரதாண்டவம்
`சிதம்பரம் கோயில் கனகசபை மீது பக்தர்கள் ஏறி வழிபடலாம்'- அராசணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு!
அமலாக்கத்துறை விசாரணை முடித்து பின்வழியாக வாடகை காரில் சென்ற இயக்குநர் சங்கர் - ஏன்?
ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக உயர்ந்தது சிலிண்டர் விலை... இம்முறை எவ்வளவு?
"மற்ற ஆறு பேரும் விரைவில் விடுதலை ஆவார்கள்" - நளினியின் வழக்கறிஞர் பேட்டி
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்