தெலங்கானா மாநிலத்தில் அடுத்த ஆண்டிலிருந்து விவசாயத்துக்கு என தனி பட்ஜெட் போடப்படும் என அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார்.
விவசாயத் துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என்றும் இதன் மூலம் விவசாய வளர்ச்சி விரைவு பெறும் என்றும் அவர் கூறியுள்ளார். ஆந்திர மாநில முதலமைச்சராக இருக்கும் சந்திரபாபு நாயுடு, விவசாயத்துக்கென தனி பட்ஜெட் போடப்படும் என்று கடந்த 2014ம் ஆண்டு அறிவித்தார். அதைப் பின்பற்றி தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவும் விவசாயத்துக்கென தனி பட்ஜெட் தாகல் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளார். தெலங்கானா அரசு ரூ.17,000 கோடி மதிப்பிலான விவசாயக் கடன்களை சமீபத்தில் தள்ளுபடி செய்தது. இதன்மூலம் 35 லட்சம் விவசாயிகள் பயனடைவார்கள் என்று அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டது.
Loading More post
வாழ்வா? சாவா? போராட்டத்தில் டெல்லி: இன்று மும்பை அணியுடன் மோதல்
தமிழ்நாட்டில் இன்று குரூப்-2 தேர்வு - 11.78 லட்சம் பேர் எழுதுகின்றனர்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
'நாங்கள் கொலை செய்ய முயன்றோமா?' - மதுரை தம்பதிக்கு தனுஷ், கஸ்தூரி ராஜா நோட்டீஸ்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!