ஏவுகணை சோதனைகளால் பதற்றத்தை ஏற்படுத்திவரும் வடகொரியாவுக்கு எதிராக, அதிக அழுத்தம் கொடுக்க அமெரிக்காவும், ஜப்பானும் முடிவு செய்துள்ளன.
வடகொரியாவின் அணு ஆயுத சோதனைகளை விமர்சித்து வரும் தென்கொரியா மற்றும் அமெரிக்கா மீது போர்தொடுப்போம் என வடகொரியா பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளது. இதனால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, வடகொரியாவுக்கு எதிராக சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளுடன் அமெரிக்கா தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதுதொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ஜப்பான் பிரதமர் சின்சோ அபேயுடனும், சீன அதிபர் ஜி ஜின்பிங்குடனும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
இதையடுத்து வடகொரியாவின் அணு ஆயுத சோதனையை முடிவுக்கு கொண்டுவர அந்நாட்டின் மீது அதிக அழுத்தம் கொடுக்க அமெரிக்காவும், ஜப்பானும் முடிவு செய்துள்ளன.
Loading More post
பாலியல் துன்புறுத்தல் வழக்கு: நடிகர் விஜய் பாபு கைது! ஆனால் ஜாமீனில் விடுவிப்பு!
ஓபிஎஸ்ஸின் மறைமுக பாஜக சாயம் வெளுத்துவிட்டது - கார்த்தி சிதம்பரம்
நிச்சயம் அனைவருக்கும் விடுதலை கிடைக்கும் - அற்புதம்மாள் பேட்டி
இப்படியும் சிலர்.. மரிக்காத மனிதநேயமும், மனிதமும்.. நெகிழ்ச்சியான ட்வீட்டின் பின்னணி இதோ!
அண்ணாமலையில் பிரபுதேவாவுக்கு என்ன வேலை? #30YearsOfAnnamalai
அண்ணாமலையில் பிரபுதேவாவுக்கு என்ன வேலை? #30YearsOfAnnamalai
நீதிமன்றத்தின் கதவை தட்டும் சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏகள்! லேட்டஸ்ட் டாப் 10 தகவல்கள்
’பஞ்சாங்கம்’ என்ற வார்த்தையை விட்டுவிடுங்க; நான் சொன்ன உண்மைய பாருங்க - மாதவன் விளக்கம்
திரையில் வீராங்கனைகளாக ஒளிரப்போகும் பாலிவுட் பிரபலங்கள் யார் யார்?
எல்ஐசி ஐபிஓ: ரூ.1.8 லட்சம் கோடி இழப்பு! இன்னும் சரியும்! முதலீட்டாளர்கள் வருத்தம்!