திமுக பொதுச்செயலாளராக துரைமுருகன் தேர்வு செய்யப்பட்டதற்கு பாராட்டுகள் என அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்துள்ளார்.
திமுக பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் திமுக பொதுச்செயலாளராக துரைமுருகனும், திமுக பொருளாளராக டி.ஆர்.பாலுவும், துணைப்பொதுச்செயலாளராக ஆ.ராசா மற்றும் பொன்முடி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டனர்.
இந்நிலையில், திமுக பொதுச்செயலாளராக துரைமுருகன் தேர்வு செய்யப்பட்டதற்கு பாராட்டுகள் என அமைச்சர் கே.சி. வீரமணி தெரிவித்துள்ளார். மேலும், “தமிழகத்தில் மிட்டா மிரசுகள் தான் நாட்டை ஆள முடியும் என்ற காங்கிரஸாரின் கொள்கையை முறியடித்த திராவிட இயக்கம் இது. தமிழகத்தை திராவிட கட்சிகள் தான் வழிநடத்த வேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்டது திராவிட இயக்கம். இப்படியான இயக்கத்திற்கு வேலூர் மாவட்டத்தில் இருந்து துரைமுருகனுக்கு பொதுச்செயலாளர் பதவி கிடைத்திருப்பதை பாராட்டுகிறோம்” எனத் தெரிவித்தார்.
Loading More post
சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகள் -இந்தியாவை நோக்கி பார்வையை திருப்பும் ஆப்பிள் நிறுவனம்
பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் அதிகபட்சமாக ரூ.75 ஆயிரம் அளவுக்கு அதிகரிப்பு - ஏஐசிடிஇ
எல்ஐசி சந்தை மதிப்பு நான்கே நாட்களில் ரூ.77,600 கோடி சரிவு
ஹைதராபாத்: சாதி மறுப்பு திருமணம் - இளைஞர் ஆணவப் படுகொலை
நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி 8 பேர் பலி; திருமணம் முடிந்து திரும்பும்போது சோகம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!