பாலிவுட் சூப்பர் ஸ்டாரான அமிதாப் பச்சன் தனது ஃபேஸ்புக் பக்கத்தால் துன்பத்திற்கு ஆளாகியுள்ளார்.
பாலிவுட் சூப்பர் ஸ்டாரான அமிதாப் பச்சனை சமூக வலைத்தளங்களில் அவரின் ஏராளமான ரசிகர்கள் பின்தொடர்கின்றனர். ட்விட்டர் பக்கத்தில் மட்டும் அவரை 27 மில்லியன் ரசிகர்கள் பின்தொடர்கின்றனர். இந்நிலையில் அமிதாப் பச்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் புகார் ஒன்றை கூறியுள்ளார். அதில் " ஃபேஸ்புக் பக்கத்தில் நான் எழுத வேண்டும். ஆனால் என்னுடைய அதிகாரப்பூர்வ கணக்கு கொண்ட பக்கம் முழுமையாக டவுன்லோடு ஆக மறுக்கிறது" என தெரிவித்திருக்கிறார். அத்தோடு புகைப்படம் ஒன்றையும் பதிவிட்டிருக்கிறார்.
இந்த பிரச்னையை அமிதாப் பச்சன் முதன் முறையாக சந்திக்கவில்லை. கடந்த மாதம் கூட ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்த அமிதாப் பச்சன்" ஹே... ஃபேஸ்புக் எழுந்திரு. என்னுடைய பக்கம் முழுமையாக திறக்கப்படவில்லை" என வேதனையை கொட்டியிருந்தார். இந்நிலையில் தற்போதும் அவர் ஃபேஸ்புக்கால் துன்பத்திற்கு ஆளாகியுள்ளார்.
Loading More post
ஞானவாபி மசூதி வழக்கு - வாரணாசி நீதிமன்றம் இன்று முக்கிய உத்தரவு
'திமுகவினர் கெடுவைத்தால் அண்ணாமலை கூட்டத்தில் பேச ஆள் இருக்கமாட்டார்கள்' -சுப.வீரபாண்டியன்
உலகிலேயே அதிக விலைக்கு பெட்ரோல் விற்கும் நாடு எது?
குரங்கு அம்மை அறிகுறியா? நிச்சயம் இதனை செய்யுங்கள் - சுகாதாரத்துறை செயலாளர் அதிரடி உத்தரவு
முதல் முறையாக மும்பை இந்தியன்ஸ்.. அதிக முறை கடைசி இடத்தை பிடித்த அணி எது?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்