அக்டோபர் மாத இறுதிக்குள் கொரோனாவுக்கான தடுப்பூசி தயாராக சாத்தியமில்லை என்று அமெரிக்காவைச் சேர்ந்த தொற்றுநோய் நிபுணர் அந்தோணி ஃபாசி தெரிவித்துள்ளார்.
சி.என்.என்-க்கு அளித்த நேர்காணலில் எப்போது கொரோனாவுக்கான தடுப்பூசி தயாராகும் என அமெரிக்க தொற்றுநோய் நிபுணரான ஃபாசியிடம் கேட்கையில், ’’நவம்பர், டிசம்பர் மாதத்திற்குள் கொரோனாவிற்காக மருந்து தயாராகிவிடும் என மக்கள் நினைக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன்.
மருத்துவ மாதிரி பரிசோதனைகளை செய்வது, தடுப்பூசி உருவாக்குபவர்களுக்கு விரைவில் ஒரு தீர்மானத்தை எடுக்கத் தூண்டும். ஆனால் அக்டோபர் மாத இறுதிக்குள் தடுப்பூசியை பெறமுடியும் என்பது கற்பனையில்தான் சாத்தியம். உண்மையில் சாத்தியமில்லை’’ என்று ஃபாசி கூறியுள்ளார்.
Loading More post
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு நிதின் கட்கரி எழுந்து நிற்காதது ஏன்? - அமைச்சர் மனோ தங்கராஜ்
கோயில் திருவிழா பாதுகாப்பில் குளறுபடி? - தடுப்பு மீது ஏறிக்குதித்த எம்பி ஜோதிமணி!
ஓ.பன்னீர்செல்வத்திடம் சில நிமிடங்கள் தனியாக பேசிய பிரதமர் மோடி!
ரயில் வரவேற்பு விழா: தேனி ரயில் நிலையத்தில் விடிய விடிய பறந்த 'தேசியக் கொடி'!
சமபலத்துடன் பெங்களூரு, ராஜஸ்தான் அணிகள் - இறுதிப் போட்டிக்கு செல்வது யார்? இன்று மோதல்!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!