பாங்காக்கில் உள்ள காவல்நிலையத்தில் கத்தியை காட்டி மிரட்டும் நபரை, காவல்துறை அதிகாரி ஒருவர் கட்டிப்பிடித்து சமாதானப்படுத்தும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் கத்தியுடன் நுழையும் நபர் ஒருவர், அங்குள்ள காவல்துறை அதிகாரிகளை மிரட்டுகிறார். இதை பார்த்த அங்கிருந்த போலீஸ் அதிகாரி ஒருவர் அந்த நபரிடம் சமாதானம் பேச முயல்கிறார். அப்போது அங்கிருக்கும் ஒரு மேஜையின் மீது அமர்ந்து கத்தியை தருமாறு அந்த நபரிடம் பொறுமையாக பேசுகிறார் காவல் அதிகாரி.
முதலில் தயங்கும் அந்த நபர் பின்னர் கத்தியை ஒப்படைக்கிறார். இதையடுத்து அந்த நபரை கட்டிப்பிடித்து சமாதானம் செய்யும் அதிகாரி, அவரை அழைத்து சென்று நாற்காலியில் அமர வைக்கிறார். தொடர்ந்து அந்த நபர் அவருக்கு நன்றி சொல்கிறார். அங்குள்ள சிசிடிவி கேமிராவில் பதிவான இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
Loading More post
கோவை: மணமக்களுக்கு தக்காளியை பரிசாக வழங்கிய விஜய் மக்கள் இயக்கத்தினர்!
சென்னையில் அனுமதியின்றி நினைவேந்தல் நடத்தியதாக திருமுருகன் காந்தி உட்பட 500 பேர் கைது
ஓஎன்ஜிசி குழாயில் உடைப்பு: விவசாய நிலங்கள் பாதிப்படைவதாக விவசாயிகள் வேதனை!
ஐபிஎல்லில் ஜொலித்தவர்களுக்கு வாய்ப்பு! தென் ஆப்பிரிக்க டி20 தொடர் - இந்திய அணி அறிவிப்பு
கீழடி 8ஆம் கட்ட அகழாய்வில் இரும்பு உருக்காலை எச்சங்கள் கண்டெடுப்பு
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்