பொதுமுடக்கம் நீட்டிப்பது தொடர்பாக மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.
7 ஆம் கட்ட ஊரடங்கு வரும் 31 ஆம் தேதியுடன் தமிழகத்தில் நிறைவடைகிறது. இதையடுத்து பொதுமுடக்கத்தை நீட்டிக்கலாமா வேண்டாமா என்பது குறித்து முதலமைச்சர் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது பொதுமுடக்கம் நீட்டிப்பது குறித்தும், என்னென்ன தளர்வுகள் வழங்கலாம் என்பது குறித்தும், இபாஸ் நடைமுறை குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் சில தளர்வுகளுடன் பொதுமுடக்கத்தை நீட்டிக்கலாம் எனவும் 99 சதவீதம் இபாஸ் அனுமதி கொடுக்கப்படுவதால் அந்த நடைமுறையையும் தொடரலாம் எனவும் தமிழக அரசு விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது.
4 மணிநேரம் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்ட நிலையில் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் ஆலோசனை நடத்தி வருகிறார்.
Loading More post
வேலூர் சிறையில் அனுமதியின்றி வெளிநாட்டுக்கு வீடியோ கால் பேசியதாக வழக்கு: முருகன் விடுதலை
"பாலியல் வக்கிரம் என்பது சீமானின் ஒரு அங்கம்" - ஜோதிமணி எம்.பி மீண்டும் குற்றச்சாட்டு
சென்னை சுற்றுவட்டாரத்தில் கிளஸ்டராக உருவாகும் கொரோனா - சுகாதாரத்துறை செயலர் எச்சரிக்கை
டாஸ் முதல் டெத் ஓவர் வரை.. #GLvsRR இரண்டில் எது உண்மையில் பலமான அணி?
2024 தேர்தலையொட்டி 8 பேர்கொண்ட அரசியல் விவகாரக்குழு - காங்கிரஸ் தலைமை உத்தரவு
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!