காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் முன்னாள் சாம்பியனான காஷ்யப் ‘நான் ஏன் ஒலிம்பிக் தகுதி போட்டிகளுக்கான தேசிய முகாமில் இல்லை?’ என கேள்வி எழுப்பியுள்ளார்.
டோக்கியோ ஒலிம்பிக்கின் தகுதி போட்டிகளுக்கு தயாராகும் வகையில் இந்தியாவில் தற்போது பேட்மிண்டன் ஆட்டத்திற்கான முகாம் ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் அவர் இந்த கேள்வியை எழுப்பியுள்ளார்..
"பயிற்சி முகாம் தொடர்பாக எனக்கு இரண்டு கேள்விகள் உள்ளன. எட்டு பேருக்கு மட்டுமே பயிற்சி அளிக்க அனுமதிப்பது நியாயமற்றது என்று நான் கருதுகிறேன். மேலும் இந்த எட்டு பேர் மட்டும் எப்படி ஒலிம்பிக் நம்பிக்கையாளர்களாக இருக்கிறார்கள் என்பது தான் என் கேள்வி.
இதில் மூன்று பேர் மட்டுமே ஒலிம்பிக்கில் பங்கேற்பதை உறுதி செய்துள்ளனர். மீதமுள்ளவர்கள் தகுதி சுற்றோடு வெளியேற வாய்ப்புகள் உள்ளன.
சாய் மற்றும் ஸ்ரீகாந்த் ஆகியோருக்கு அடுத்தபடியாக உலக தரவரிசையில் நான் 23 வது இடத்தில் இருக்கிறேன், பிறகு நான் ஏன் பயிற்சி முகாமில் கலந்து கொள்ள அழைக்கப்படவில்லை.
இது குறித்து இந்திய விளையாட்டு ஆணையத்திடமும் கேள்வி எழுப்பினேன். ஆனால் அது உயர் அதிகாரிகளிடமிருந்து வந்த ஒரு உத்தரவு என்று தெரிவித்தனர். எனக்கு இது ஆச்சரியமாகவும், அதிர்ச்சியாகவும் உள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.
Loading More post
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை
பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகை - என்னென்ன திட்டங்கள் தொடக்கம்?
மயிலாடுதுறை: சாலையில் சென்றுகொண்டிருந்த புல்லட் திடீரென தீப்பிடிப்பு
காங்கிரஸில் இருந்து விலகல்; சமாஜ்வாதி ஆதரவுடன் எம்.பி.யாகிறார் கபில் சிபல்
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை 'ஹேக்' செய்ய முயற்சி - விமானங்கள் புறப்படுவதில் தாமதம்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!