ஏர் இந்தியாவின் சர்வதேச விமான சேவையை வாங்க இண்டிகோ விமான நிறுவனம் விருப்பம் தெரிவித்துள்ளது.
ஏர் இந்தியா நிறுவனப் பங்குகளை தனியாருக்கு விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந் நிலையில் ஏர் இந்தியாவின் சர்வதேச விமான சேவையை வாங்க விருப்பம் தெரிவித்து இண்டிகோ விமான நிறுவனம் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது.
இண்டிகோ விமான நிறுவனம் கடிதம் எழுதியுள்ளதை விமான போக்குவரத்துத்துறை செயலாளர் ஆர். என். சவுபே உறுதிசெய்தார். ஏர் இந்தியாவின் சர்வதேச விமான சேவையையும், அதன் குறைந்த விலை விமான சேவையன ஏர் இந்தியா எக்ஸ்பிரஸையும் வாங்க தயாராக இருப்பதாக இண்டிகோ நிறுவனத் தலைவர் அதித்யா கோஷ் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார். அப்படி ஒரு பகுதியை வாங்குவது சாத்தியமில்லாவிட்டால் ஏர் இந்தியா நிறுவனத்தை முழுமையாக வாங்க தயாராக இருப்பதாக அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
வேறு பல நிறுவனங்களும் ஏர் இந்தியாவை வாங்குவதில் ஆர்வம் காட்டி இருப்பதாகவும், ஆனால் முறையாக கடிதம் எழுதியது இண்டிகோ மட்டும்தான் என விமான போக்குவரத்துத்துறை இணையமைச்சர் ஜெயந்த் சின்ஹா குறிப்பிட்டார்.
Loading More post
குருமூர்த்தி போல எல்லா பிராமணர்களும் கோழைகள் அல்ல - சுப்ரமணிய சுவாமி சர்ச்சை ட்வீட்
ஊழியர் சம்பளத்தை தவறுதலாக ரூ.1.4 கோடி செலுத்திய நிறுவனம்... தலைமறைவான ஊழியர்!
உயர்த்தப்பட்ட ஜி.எஸ்.டி! விலை உயரப்போகும் பொருட்கள் எவை எவை? முழு விபரம்!
மகாராஷ்டிராவில் நம்பிக்கை வாக்கெடுப்பு - யாருக்கு சாதகம் - யாருக்கு பாதகம்?
ஆஸ்கர் அகாடமியில் இருந்து நடிகர் சூர்யாவுக்கு அழைப்பு!
பிட்காயினை அதிகாரப்பூர்வ பரிவர்த்தனைக்கு ஏற்றுக்கொண்ட `எல் சல்வதார்’ நாட்டின் நிலை என்ன?
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!
`எதிரொலியும் இல்ல, ஒலியும் ஒளியும் இல்ல’ - 20 வருடங்களான சிரிப்பு மெடிசின் `பஞ்சதந்திரம்!’
அடேங்கப்பா.. ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் பல கோடிகளில் வேலை...திறமையால் நிமிர்ந்த மாணவர்
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix