கேரளாவைச் சேர்ந்த 103 வயது முதியவர் ஒருவர் கொரோனாவிலிருந்து மீண்டிருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவால் அதிகம் பாதிப்படைவது முதியவர்கள்தான். ஏனென்றால், வயதாகிவிட்டாலே நீரிழிவு நோய், இதயப் பிரச்சனைகள், கல்லீரல் பிரச்சனை உட்பட பல்வேறு பிரச்சனைகளால் பாதிக்கப்படுகிறார்கள்.
அதனால், கொரோனா தொற்று ஏற்பட்டால், அதிகம் பாதிக்கப்படுவதும் அவர்களாகவே இருக்கிறார்கள். இந்நிலையில், கேரளாவில் 103 வயது முதியவர் கொரோனாவிலிருந்து மீண்டிருப்பதை, அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா டீச்சர் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Good News!
A 103-year-old has successfully overcome the disease. Pareed, a native of Aluva, was under treatment at Kalamassery Medical College. Elderly people are at a higher risk from COVID-19. But the good work of our health workers have helped us defeat the odds. pic.twitter.com/oncgVnlyB3 — Shailaja Teacher (@shailajateacher) August 18, 2020
அதில், ”103 வயதாகும் ஆலுவாவைச் சேர்ந்த பரீத் கொரோனாவை வென்றுள்ளார். எங்கள் சுகாதாரத்துறை ஊழியர்கள் கொரோனாவை தோற்கடித்துள்ளார்கள்” என்று நெகிழ்ச்சியோடு பதிவிட்டுள்ளார்.
Loading More post
8வது நாள், 20 டிக்கெட்டுகள், ரூ.4,420 வசூல்.. கங்கனாவின் ‘தாகத்’ படத்துக்கு சோதனை!
உச்சம் தொட்ட பெட்ரோல் விலை.. பாகிஸ்தான் அரசு எடுத்த புதிய முடிவு.. மகிழ்ச்சியில் மக்கள்!
‘கோடையை சமாளிக்க உதவும்‘ - 20 நாட்களில் சென்னை வந்தடைந்த 1 டி.எம்.சி கிருஷ்ணா நதி நீர்
’கருணாநிதி சிலை திறக்க மிகப் பொருத்தமானவர் வெங்கையா நாயுடு’ - முதல்வர் ஸ்டாலின்
பான் இந்திய டாப் ’10’ சினிமா நட்சத்திரங்கள்.. முதலிடத்தில் ‘மாஸ்டர்’ ஹீரோ!
உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் திடீர் ஞாபக மறதி - அதிர்ந்துபோய் மருத்துவமனைக்கு ஓடிய நபர்!
தூங்குவதில் கூட ஹைஜினா? - செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை?
வெள்ளை நிறம், மெல்லிய உடல்தான் அழகா? - உருவக் கேலி, கிண்டல்களை தடுக்க என்ன வழி?
எளியோரின் வலிமை கதைகள் 32: ``எதிர்காலத்தை பற்றிய பயம்தான்“- ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலாளி