கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரருக்கு செயற்கை சுவாசம் பொறுத்தப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், உத்தர பிரதேச அமைச்சருமான சேட்டன் சவுகான் கடந்த ஜூலை மாதம் கொரோனாவினால் பாதிக்கப்பட்டார்.
தொடர்ந்து மருத்துவ சிகிச்சையில் இருந்த அவருக்கு நேற்று வெண்டிலேட்டர் கருவி பொறுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை அவருக்கு சிகிச்சை கொடுத்து வரும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
லக்னோவில் உள்ள சஞ்ஜய் காந்தி மருத்துவமனையில் ஜூலை மாதம் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அண்மையில் கிட்னியில் பாதிப்பும், ரத்த அழுத்த நோய் பிரச்சனையும் ஏற்பட்டதை அடுத்து வெண்டிலேட்டர் கருவி பொறுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவிக்காக 40 டெஸ்ட் போட்டிகளில் அவர் விளையாடியுள்ளார்.
Loading More post
'அவர் காட்டுத்தனமாக பந்துகளை எறிவார்' - பாக். பவுலர் குறித்து சேவாக் பேச்சு! யார் அவர்?
விசா முறைகேடு விவகாரம் - கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டரை டெல்லி அழைத்துச் செல்ல அனுமதி!
அஜித்தின் ‘ஆலுமா டோலுமா‘ பாடலுக்கு மெஹந்தி விழாவில் நடனமாடிய ஆதி, நிக்கி கல்ராணி
திருமணப் பரிசாக வந்த பொம்மை வெடித்து சிதறியதில் மணமகன் படுகாயம்! பழிவாங்கல் நடவடிக்கையா?
இந்தியாவில் வெளியானது விவோ எக்ஸ்80! சிறப்பம்சங்கள் என்னென்ன?
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்