சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றினார் தமிழக முதல்வர்

சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றினார் தமிழக முதல்வர்
சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றினார் தமிழக முதல்வர்

சுதந்திர தினவிழாவையொட்டி சென்னை தலைமைச்செயலகத்தில் உள்ள கோட்டை கொத்தளத்தில் தேசியக்கொடியை ஏற்றினார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

தலைமைச் செயலகத்திலுள்ள கோட்டை கொத்தளத்தில் 4 வது முறையாக தேசியக்கொடியை ஏற்றிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தொடர்ந்து சுதந்திர தின உரையாற்றிவருகிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com