சீனாவில் உள்ள இரண்டு நகரங்களுக்கு பிரேசில் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட செயற்கை உணவுகளில் இருந்து கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துறைமுகப் பகுதிகளில் இருந்து தொற்றுப் பரவி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
ஈக்வடார் பகுதியில் இருந்து உறைந்த நிலையில் இறக்குமதி செய்யப்படும் கோழி இறக்கைகள் மற்றும் இறால்கள் சீனாவின் சென்சன் நகருக்கு வந்துள்ளன. அதில் இருந்து சில மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா வைரஸ் இருப்பது தெரியவந்துள்ளது. அதேபோல ஜியான் நகருக்கு வந்த பொருட்களிலும் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
தற்போது வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் உணவுப்பொருட்களை கண்காணிக்க சீன சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. செயற்கை உணவுப் பொருட்களைக் கையாண்டவர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு நெகட்டிவ் ரிசல்ட் வந்துள்ளதாக சென்சன் நகர சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Loading More post
இந்தியாவை பார்ப்பதற்கு இலங்கையை போலவே உள்ளது - ராகுல் காந்தி எச்சரிக்கை
கோடை விடுமுறைக்குப்பின் பள்ளிகள் திறப்பு எப்போது? பள்ளிக் கல்வித்துறையின் திட்டம் இதுதான்!
"26 மாவட்டங்கள் பாதிப்பு, 1089 கிராமங்கள் மூழ்கின" - அசாம் வெள்ளத்தின் கோரதாண்டவம்
`சிதம்பரம் கோயில் கனகசபை மீது பக்தர்கள் ஏறி வழிபடலாம்'- அராசணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு!
அமலாக்கத்துறை விசாரணை முடித்து பின்வழியாக வாடகை காரில் சென்ற இயக்குநர் சங்கர் - ஏன்?
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்