முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடிந்து, வெண்டிலேட்டர் உதவியுடன் தொடர் சிகிச்சை நடைபெற்று வருகிறது.
இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்தத் தகவலை அவரே தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்திருந்தார்.
இந்நிலையில் டெல்லி ராணுவ ஆராய்ச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு மூளையில் அறுவை சிகிச்சை ஒன்று செய்யப்பட்டது. வெற்றிகரமாக செய்யப்பட்ட இந்த அறுவை சிகிச்சையின் மூலம் அவரது மூளையில் இருந்த சிறிய கட்டி ஒன்று அகற்றப்பட்டுள்ளது. தற்போது சுவாசத்திற்காக அவருக்கு வெண்டிலேட்டர் பொருத்தப்பட்டு, தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Loading More post
உலகிலேயே அதிக விலைக்கு பெட்ரோல் விற்கும் நாடு எது?
குரங்கு அம்மை அறிகுறியா? நிச்சயம் இதனை செய்யுங்கள் - சுகாதாரத்துறை செயலாளர் அதிரடி உத்தரவு
முதல் முறையாக மும்பை இந்தியன்ஸ்.. அதிக முறை கடைசி இடத்தை பிடித்த அணி எது?
செம்மலை, ஜெயக்குமார்.., மாநிலங்களவை அதிமுக வேட்பாளர்கள் தேர்வில் தொடரும் இழுபறி!
2 வருடமாக அவதிப்பட்ட மகன்; தியாக ரூபத்தில் வந்த தாய் - ரோபோ உதவியுடன் மருத்துவர்கள் சாதனை
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்