காதலித்து திருமணம் செய்து கைவிட்டதால் கணவன் வீட்டு முன் மனைவி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி காளவாய் பொட்டல் நகரை சேர்ந்தவர் விக்டோரியா. இவரும், அதே பகுதியைச் சேர்ந்த, பிரிட்டோ என்பவரும் காதலித்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொணடனர். இதனை பிரிட்டோ குடும்பத்தார்கள் ஏற்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் பிரிட்டோ, மனைவி விக்டோரியாவை விட்டு விலகி சென்றதாகவும் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த விக்டோரியா, பிரிட்டோ வீடு முன் தனது உறவினர்களுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Loading More post
இப்படி ஒரு சாண்ட்விச்சா? எப்பா ஆள விடுங்க - அலறும் Foodies; வீடியோ பகிர்ந்த ஒமர் அப்துல்லா
ஆயுள் காப்பீடு எடுக்க தயாராகி விட்டீர்களா? இந்த தவறுகளை செய்யாதீங்க..!
"என் கண்முன்னே மகனை சுட்டுக் கொன்றனர்"- லஞ்ச ஒழிப்புத்துறை மீது ஐஏஎஸ் அதிகாரி புகார்
என்னது.. 'ஃபாஸ்டேக்கை ஸ்கேன்' செய்து பணத்தை திருட முடியுமா? வைரலாகும் வீடியோ
பீகார் மருந்து ஆய்வாளரிடம் கோடிக்கணக்கிலான பணம் பறிமுதல் - லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
ஆயுள் காப்பீடு எடுக்க தயாராகி விட்டீர்களா? இந்த தவறுகளை செய்யாதீங்க..!
‘பஞ்சாங்கம் மூலம் துல்லியமா சேட்லைட் விட்டாங்க’ - சோஷியல் மீடியாவை அலறவிட்ட மாதவன்!
10 மாதங்கள் ஆற்றில் கிடந்த பின்னும் வேலை செய்த ஐபோன்.. இங்கிலாந்தில் நிகழ்ந்த சுவாரஸ்யம்
டிஸ்மிஸ் ஆகப்போகிறார்களா அதிருப்தி எம்.எல்.ஏ.கள்? மகா. அரசியல்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 33: 'எச்சில் இலை எடுக்குறேனு என்னைக்கும் வருத்தப்பட்டதில்ல'