கூடலூரில் நேற்றும் விடிய விடிய கனமழை பெய்தது.
நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் கூடலூர் சாலை உட்பட அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் உள்ள மரங்கள் சரிந்து விழுந்தன. உதகையில் மரங்கள் முறிந்து விழுந்ததில் இருவர் உயிரிழந்தனர். எடக்காடு பகுதியில் மீட்புப் பணியில் இருந்த காவலர் மற்றும் தீயணைப்புத்துறையினர் இருவர் காயமடைந்தனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்ட மாவட்ட நிர்வாகம் அவர்களை முகாம்களில் தங்கவைத்தனர்.
நீலகிரி மாவட்டத்தில் மேலும் மழை நீடிக்கலாம் என்பதால் தாழ்வான பகுதிகள், ஆற்றங்கரையோரம் ஆகிய இடங்களில் வசித்து வந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற அறிவுறுத்தப்பட்டது.
இந்நிலையில் கூடலூரில் நேற்றும் விடிய விடிய கனமழை பெய்தது. தாழ்வான பகுதிகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது. காசிம் வயல், முதல் மைல்,
கொக்காகாடு உள்ளிட்ட பகுதிகள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. கூடலூரில் 35 செ.மீ மழையும்,தேவாலாவில் 36 செ.மீ மழையும் பெய்தது.
Loading More post
ஆந்திரா: புதிய மாவட்டத்திற்கு அம்பேத்கர் பெயரை வைப்பதா? கலவரத்தால் 144 தடை
‘தோனியுடன் அவரை ஒப்பிடாதீர்கள்; அது நியாயமில்லை’-இளம் வீரரின் கேப்டன்ஷிப் குறித்து கங்குலி
"பெரிய நடிகர்களின் படங்களுக்கே மக்கள் தியேட்டர் செல்கின்றனர்”- கே.எஸ் ரவிக்குமார்
முடியாதவற்றை முடித்துக்காட்டியுள்ளோம்! - ஓராண்டு சாதனைக்கூட்டத்தில் முதல்வர் பேச்சு
சாதிக்கு எதிராக சமத்துவம் பேசும் 'நெஞ்சுக்கு நீதி' - ஆர்ட்டிக்கிள் 15 குறித்த விவாதங்கள்
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!