JEE மற்றும் NEET 2020 தேர்வுகளை ஒத்திவைக்கக்கோரி நாட்டின் 11 மாநிலங்களைச் சேர்ந்த 11 மாணவர்கள் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
இந்த ஆண்டு தேசிய அளவிலான பொறியியல் மற்றும் மருத்துவ நுழைவுத் தேர்வுகளுக்கு சுமார் 25 லட்சம் மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். கொரோனா பாதிப்பு மிகவும் வேகமாக அதிகரித்து வரும் நிலையில் செப்டம்பரில் நடக்கவிருக்கும் இந்த தேர்வுகளை ஒத்திவைக்கக் கோரி மாணவர்கள் உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளனர்.
கொரோனாவால் தேர்வு மையங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து வசதிகள் உள்ளிட்ட பிற பிரச்னைகளையும் கருத்தில்கொண்டு இந்த தேர்வுகளை ஒத்திவைக்குமாறு மாணவர்கள் கோரியுள்ளனர்.
ஜூலை மாதம் திட்டமிட்டிருந்த JEE மற்றும் NEET 2020 தேர்வுகள் செடம்பர் மாதத்திற்கு ஏற்கெனவே ஒத்திவைக்கப்பட்டிருந்தன. இரண்டு தேசிய அளவிலான தேர்வுகளுக்கு சுமார் 25 லட்சம் மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். அதில் JEEக்கு 9 லட்சம் விண்ணப்பங்களும் NEETக்கு 15 லட்சம் விண்ணப்பங்களும் பதிவாகியுள்ளன.
Loading More post
சென்னையில் நடந்த விபத்துகளில், ஹெல்மெட் அணியாததால் அதிக உயிரிழப்புகள் - முழு விவரம்
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
கல்வீசி மோதலில் ஈடுபட்ட சம்பவத்தில் “ரூட் தல”கள் கைது! சொன்னதை செய்தது சென்னை காவல்துறை
‘ஜெய்பீம்’ பட சர்ச்சை - நீதிமன்ற உத்தரவின் படி நடிகர் சூர்யா, இயக்குநர் மீது வழக்குப்பதிவு
ஆதம்பாக்கத்தில் பைக் வீராங்கனையை பின்தொடர்ந்து வந்த இளைஞர் கைது -விசாரணையில் வெளியான தகவல்
அத்தனையும் கையிலிருந்தும் சொதப்பும் பஞ்சாப் கிங்ஸ் - காரணம் என்ன?
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்