'கழிவறை கட்டும் வரை வீட்டுக்குள் வரமாட்டேன்' மணமகள் உறுதி
ஹரித்வாரின் மணமகள், திருமணத்திற்குப் பிறகு கணவரின் வீட்டிற்கு செல்ல மறுத்துவிட்டார். அதற்கான காரணம் கேட்ட போது, கணவன் வீட்டில் கழிவறை இல்லாததால் அவரது வீட்டிற்குள் செல்ல மாட்டேன் என கூறியுள்ளார்.
ஹரித்துவாரைச் சேர்ந்தவர் மோனிகா. இவருக்கு சமீபத்தில் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு முன்னரே வீட்டில் கழிவறை கட்டி இருக்க வேண்டும் என மணமகன் வீட்டில் மோனிகா நிர்ப்பந்தம் செய்துள்ளார். ஆனால் திருமணம் முடிந்தும் கழிவறை கட்டவில்லை. இந்த நிலையில் கழிவறை கட்டும் வரை வீட்டினுள் காலடி எடுத்து வைக்க மாட்டேன் என கூறி தனது தந்தை வீட்டிலேயே அவர் தங்கியுள்ளார்.
இதுபோன்று, கான்பூரில் கடந்த ஏப்ரல் 17 ம் தேதி நேஹா என்ற பெண் கணவரின் இல்லத்தில் கழிப்பறை இல்லாததால் திருமணம் செய்து கொள்ள மறுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Loading More post
“எங்களுக்கு அழுத்தம் கொடுத்தாங்க”- ஓபிஎஸ் இடம் மன்னிப்பு கேட்ட திருநங்கை நிர்வாகி!
“24 மணி நேரத்தில் அதிருப்தி அமைச்சர்கள் தங்களது பதவிகளை இழப்பார்கள்” - சஞ்சய் ராவத்
”பக்கோடா விற்பதும், பஜ்ஜி போடுவதும் வேலைவாய்ப்பு அல்ல” - ப.சிதம்பரம்
”திரௌபதி குடியரசுத் தலைவர் என்றால் பாண்டவர்கள் யார்?”.. சர்ச்சையில் ராம் கோபால் வர்மா!
ரஞ்சிக் கோப்பை: மாஸ் காட்டிய ம.பி. பேட்ஸ்மேன்கள்! தோல்வியை தவிர்க்க போராடும் மும்பை!
எல்லோருக்கும் பிடிக்குமா இந்தப் பட்டாம்பூச்சி ? - விமர்சனம்
குறைந்தது அடுக்குமாடி குடியிருப்பு மோகம்.. தனி வீடுகளை நோக்கி படையெடுக்கும் சென்னைவாசிகள்!
வருமான வரி தாக்கல் செய்பவர்கள் கவனத்துக்கு... இந்த ஆவணங்கள் எல்லாம் இருக்கிறதா?
இந்த 6 விஷயங்களை விஜய்யிடமிருந்து கற்றுக் கொள்ளலாம்! #HBDvijay
நேபாள நாட்டவர்கள் இந்திய ராணுவத்தில் சேரலாமா? - கூர்க்கா ரெஜிமென்ட் பின்னணி