மரங்கள் மண் அரிப்பைத் தடுக்கும் அரண் என்பதை உணர்த்தும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வனத்துறை அதிகாரியான பிரவின் கஸ்வான் தனது டிவிட்டர் பக்கத்தில், ”மரங்களின் மகத்துவத்தை 40 விநாடிகளில் தெரிந்துகொள்ளலாம்” என்றுக்கூறி வீடியோவை பகிந்துள்ளார்.
https://publish.twitter.com/?query=https%3A%2F%2Ftwitter.com%2FParveenKaswan%2Fstatus%2F1289394981858287621&widget=Tweet
அந்த வீடியோவில் ”ஒரு ட்ரேயில் வெறும் மண்ணும், மற்றொரு ட்ரேயில் செடிகளும் உள்ளன. இரண்டின் மீதும் நீர் ஊற்றும்போது செடி இல்லாத வெறும் மண்ணாக இருக்கும் ட்ரேயிலிருந்து மண் அரிப்பு ஏற்பட்டு கருமையான நிறத்தில் மண் நீருடன் வெளியேறுகிறது. ஆனால், செடிகள் உள்ள ட்ரேயில் நீர், மண் எதுவும் வெளியேறாமல் இருப்பதை பார்க்கும்போதே மரங்களை காக்கவேண்டும் என்ற சிந்தனை நம்முள் உதித்து விடுகிறது. ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 5 ஆம் தேதி உலக மண்ணரிப்பு தினமாக கொண்டாடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Loading More post
சிறையிலிருந்து ஜாமீனில் வெளிவந்த ரவுடி சில மணி நேரத்திலேயே வெட்டிப்படுகொலை
டீ விலை ₹20; சர்வீஸ் சார்ஜ் ₹50; நல்லா இருக்கு இந்த பார்ட்னர்ஷிப்: IRCTC-ஐ சாடிய மக்கள்!
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: யார் கேப்டன்?
பக்ரைனில் இறந்த தொழிலாளி...நல்லடக்கம் செய்ய கைகோர்த்த ரஜினி ரசிகர் மன்றத்தினர்
மீண்டும் மிரட்டும் கொரோனா - பள்ளிகளில் முகக்கவசம் கட்டாயம்
7 உயிர்களை பலிவாங்கி, தமிழகத்தை உலுக்கிய மேலவளவு சம்பவமும் சாதிய வன்மத்தின் பின்னணியும்!
உஷார் மக்களே: ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் நிதிசார் மாற்றங்கள்
ஜூன் 30 : இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide
செல்லப்பிராணிகளை வளர்ப்பவரா நீங்கள்? - உங்களுக்கு இந்த வியாதிகள் பரவும் வாய்ப்புகள் அதிகம்