குடியரசுத் தலைவர் தேர்தலுக்குப் பின் தமிழகத்தில் தேர்தல் நடைபெறும் என எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.
திருவள்ளூர் மாவட்டம் திருப்பாச்சூரில் சீரமைக்கப்பட்ட குளத்தை பார்வையிட்ட அவர், நீர்நிலைகளின் விவரங்கள் குறித்து கேட்டறிந்தார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், சபாநாயகர் தனபால் சர்வாதிகாரத்துடன் பேரவையை நடத்துகிறார். குடியரசுத் தலைவர் தேர்தலுக்குப் பின், தமிழகத்தில் பேரவைத் தேர்தல் நடைபெறும். ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அவர் குற்றம்சாட்டினார்.
Loading More post
”எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கியதே பா.ஜ.க.தான்” - நயினார் நாகேந்திரன்
என்ன 'குதிரை பேரமா..?'.. தவறுதலாக கூறிய நிர்மலா சீதாராமன்.. கலாய்க்கும் நெட்டிசன்கள்!
7 உயிர்களை பலிவாங்கி, தமிழகத்தை உலுக்கிய மேலவளவு சம்பவமும் சாதிய வன்மத்தின் பின்னணியும்!
தொழில் சீர்திருத்தங்களில் தமிழ்நாடு முதன்மை மாநிலம் - மத்திய அரசு அறிக்கை!
வெற்றிகரமாக சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட்டது பிஎஸ்எல்வி சி-53! விரிவான தகவல்
உஷார் மக்களே: ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் நிதிசார் மாற்றங்கள்
ஜூன் 30 : இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide
செல்லப்பிராணிகளை வளர்ப்பவரா நீங்கள்? - உங்களுக்கு இந்த வியாதிகள் பரவும் வாய்ப்புகள் அதிகம்
பிட்காயினை அதிகாரப்பூர்வ பரிவர்த்தனைக்கு ஏற்றுக்கொண்ட `எல் சல்வதார்’ நாட்டின் நிலை என்ன?
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!