கடந்த மார்ச் 24 ஆம் தேதிமுதல் இந்தியா முழுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால், போக்குவரத்து சேவைகள் முற்றிலும் நிறுத்தப்பட்டன. இதனால், புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று உயிரைக் காப்பாற்றிக்கொள்ள கால்நடையாகவே குழந்தைகளோடு புறப்பட்ட துயர சம்பவத்தை உலகமே உற்றுநோக்கியது.
அரசுகளே வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த சூழலில், நடிகர் சோனு சூட் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்களை பேருந்து வசதி ஏற்பாடு செய்து அனுப்பி வைத்தார். அதோடு, சமீபத்தில் ஆந்திராவில், ஏழை விவசாயியின் மகள்கள் கலப்பையை பூட்டி உழுவதைப் பார்த்த சோனு சூட் டிராக்டர் வாங்கிகொடுத்து உதவினார். சோனு சூட்டின் இந்த சேவையைப் பாராட்டி பாலிவுட்டின் முன்னணி நடிகை பிரியங்கா சோப்ரா தனது ட்விட்டர் பக்கத்தில் “சோனு சமீபத்தில் ஆந்திராவில் ஒரு விவசாயிக்கு ஒரு டிராக்டரை அனுப்பினார். தனது வயலை உழுவதற்கு எருது ஒன்றை வாடகைக்கு எடுக்கக்கூட பணம் இல்லை. சோனு நீங்கள் செய்கிற அனைத்து அற்புதமான வேலைகளிலும் பெருமையாக உள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.
Loading More post
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை
பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகை - என்னென்ன திட்டங்கள் தொடக்கம்?
மயிலாடுதுறை: சாலையில் சென்றுகொண்டிருந்த புல்லட் திடீரென தீப்பிடிப்பு
காங்கிரஸில் இருந்து விலகல்; சமாஜ்வாதி ஆதரவுடன் எம்.பி.யாகிறார் கபில் சிபல்
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை 'ஹேக்' செய்ய முயற்சி - விமானங்கள் புறப்படுவதில் தாமதம்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!