கொரோனா தன்னை ‘லைட்டா டச்’ பண்ணிவிட்டு சென்றதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ நகைச்சுவையாக தெரிவித்தார்.
அமைச்சர் செல்லூர் ராஜூ கொரோனோ நோய் தொற்றிலிருந்து குணமடைந்து மதுரை திரும்பினார். அவருக்கு கோரிப்பாளையத்தில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் ஆதரவாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பட்டாசுகள் வெடித்து வரவேற்பு அளித்தனர். இந்நிகழ்விற்காக அமைக்கப்பட்ட சிறிய மேடையில் கட்சி நிர்வாகிகள் தனிமனித இடைவெளியை கடைபிடிக்காமல் திரளாக கூடினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜூ, “ஒரு மாதத்திற்கு பிறகு நாளை முதல் பொதுப்பணியில் ஈடுபட உள்ளேன். வடிவேல் சொன்னது போல கொரோனா என்னை லைட்டா டச் பண்ணிவிட்டுச் சென்றது. கொரோனோவிற்கு சிகிச்சை எடுத்த என் மனைவியை சந்திக்க சென்றபொழுது எனக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது. உரிய சிகிச்சை எடுத்ததால் கொரோனோவிலிருந்து குணமடைந்து உள்ளோம்” என்றார்.
Loading More post
2024 தேர்தல் கூட்டணி? - அகிலேஷ் யாதவை சந்தித்தார் சந்திரசேகர ராவ்
வாழ்வா? சாவா? போராட்டத்தில் டெல்லி: இன்று மும்பை அணியுடன் மோதல்
தமிழ்நாட்டில் இன்று குரூப்-2 தேர்வு - 11.78 லட்சம் பேர் எழுதுகின்றனர்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
'நாங்கள் கொலை செய்ய முயன்றோமா?' - மதுரை தம்பதிக்கு தனுஷ், கஸ்தூரி ராஜா நோட்டீஸ்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!