பீல்டிங்க்குக்கு இடையூறு செய்ததாக இங்கிலாந்து வீரர் ஜேசன் ராய், மூன்றாவது நடுவரால் வெளியேற்றப்பட்டார்.
தென்னாப்ரிக்காவுக்கு எதிரான 2ஆவது டி20 கிரிக்கெட் போட்டியின் போது இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் ஜேசன் ராய் ரன்னுக்காக ஓடினார். அப்போது தென்னாப்பிரிக்க வீரர் ஸ்டம்பை நோக்கி எரிந்த பந்தினை அவர் தடுத்ததால், பீல்டிங்கிற்கு இடையூறு செய்ததாக நடுவரிடம் முறையிடப்பட்டது. இதையடுத்து மூன்றாவது நடுவரின் உதவியை களநடுவர்கள் நாடினர். இறுதியில், ஜேசன் ராய் இடையூறு செய்ததாகக் கூறி, களத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். அவர் 45 பந்துகளில் 67 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இந்த போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
Loading More post
"பேரறிவாளனுக்கு பிடித்த மாதிரியான பெண் கிடைத்துவிட்டால்.." - அற்புதம்மாள் பேட்டி
மாதம் ரூ.25,000 சம்பாதிக்கிறீர்களா? நீங்கள் இந்தியாவின் முதல் 10% இல் உள்ளீர்கள்!
"மொழி அரசியல் மூலம் ஆதாயம் தேட முயற்சிக்கிறார்கள்” - பிரதமர் மோடி பேச்சும் பின்னணியும்!
தமிழகத்தில் ஐந்தில் ஒருவருக்கு சிறுநீரக பாதிப்பு? - அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்
லட்சத்தீவு அருகே நடுக்கடலில் பிடிபட்ட 218 கிலோ ஹெராயின் போதைப்பொருள்! பின்னணி என்ன?
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!
73(54) - கோலியின் வேட்டை ஆரம்பம்(?)
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்