கொரோனா நோய் தொற்றுக்கு எதிரான "கோவாக்சின்" தடுப்பு மருந்து மனித சோதனை இன்று தமிழகத்தில் துவங்குகிறது.
சென்னை எஸ்.ஆர்.எம் மருத்துவக் கல்லூரியில், முதற்கட்டமாக கோவாக்சின் தடுப்பு மருந்து, மனித உடலில் செலுத்தி பரிசோதனை செய்யப்பட உள்ளது. ஆரோக்கியமான உடல்நிலையில் உள்ள 10 தன்னார்வலர்கள் உடலில் கோவாக்சின் தடுப்பு மருந்து செலுத்தப்பட இருக்கிறது.
முதற்கட்டமாக இன்று சிறிய அளவிலான டோசேஜ் உடலில் செலுத்தப்பட்டு, 14 நாட்கள் அவர்கள் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்படுவார்கள் எனவும் காலை 9 மணிக்கு மனித உடல் பரிசோதனை மேற்கொள்ளப்பட இருக்கிறது எனவும் மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
Loading More post
ஆந்திரா: புதிய மாவட்டத்திற்கு அம்பேத்கர் பெயரை வைப்பதா? கலவரத்தால் 144 தடை
‘தோனியுடன் அவரை ஒப்பிடாதீர்கள்; அது நியாயமில்லை’-இளம் வீரரின் கேப்டன்ஷிப் குறித்து கங்குலி
"பெரிய நடிகர்களின் படங்களுக்கே மக்கள் தியேட்டர் செல்கின்றனர்”- கே.எஸ் ரவிக்குமார்
முடியாதவற்றை முடித்துக்காட்டியுள்ளோம்! - ஓராண்டு சாதனைக்கூட்டத்தில் முதல்வர் பேச்சு
சாதிக்கு எதிராக சமத்துவம் பேசும் 'நெஞ்சுக்கு நீதி' - ஆர்ட்டிக்கிள் 15 குறித்த விவாதங்கள்
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!