பீகார் வெள்ளத்தில் கழுத்தளவு தண்ணீரில் சிக்கிய கர்ப்பிணிப்பெண்ணை பிரசவத்துக்காக மரக்கட்டை மற்றும் டயரால் செய்யப்பட்ட படகில் மீட்ட புகைப்படங்கள் நெகிழ்ச்சியை உருவாக்கியுள்ளது.
பீகார் மாநிலம் தர்பங்கா மாவட்டம் கடுமையான வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. நிறைமாத கர்ப்பிணி பெண் ஒருவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதால், அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்ப்பதற்காக கழுத்தளவு தண்ணீரில் மரக்கட்டைகள் மற்றும் டயர் டியூப்களால் செய்த படகின் மூலமாக அப்பகுதி மக்கள் மீட்டு அழைத்து வந்தனர். அம்மாவட்ட நீதிமன்ற அலுவலகத்துக்கு இந்த தகவல் தெரிந்ததும், அவர்கள் பேரிடர் மீட்புப்படையின் படகு மூலமாக மீட்டு அந்த பெண்ணை அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.
பீகாரிலுள்ள தர்பங்கா மாவட்டம் வெள்ளம் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுபோலவே தெங்கா, முசாபர் நகர், ஹயாகட், சிதாமர்கி போன்ற மாவட்டங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பீகாரின் பல நதிகள் பெரும் வெள்ளப்பெருக்கெடுத்து ஓடுகின்றன. இதனால் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Loading More post
"மற்ற ஆறு பேரும் விரைவில் விடுதலை ஆவார்கள்" - நளினியின் வழக்கறிஞர் பேட்டி
“தம்பி பேரறிவாளன் வேலூர் சிறையிலிருந்தது என்னால்தான் வெளியே தெரிந்தது” - சீமான் பேச்சு
'முதலில் சுதந்திரக் காற்றை சுவாசித்து கொள்கிறேன்! மற்றதெல்லாம் அப்புறம்தான்!' - பேரறிவாளன்
நெல்லை கல்குவாரி விபத்து - 30 மணி நேர போராட்டத்துக்கு பின் 5வது நபர் சடலமாக மீட்பு!
”அமைச்சர்களுக்கு தமிழ் தெரிந்தாலே போதும்” - அண்ணாமலை கருத்துக்கு செல்லூர் ராஜு பதில்!
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்