இந்தியாவில் 24 மணிநேரத்தில் கொரோனாவுக்கு 587 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 11,18,043 லிருந்து 11,55,191 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27,497 லிருந்து 28084 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவுக்கு 587 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 37,148 ஆக உள்ளது. கொரோனா பாதித்த 4,02,529 பேருக்கு இந்தியாவில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்தியாவில் குணமடந்தவர்களின் எண்ணிக்கை 7,00,087 லிருந்து 7,24,576 ஆக அதிகரித்துள்ளது.
மகாராஷ்டிராவில் 3,18,695 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 12,030 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். 1,75,029 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் 1,75,678 பேரும், டெல்லியில் 1,23,747 பேரும், குஜராத்தில் 49,353 பேரும் உத்திரபிரதேசத்தில் 51,160 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Loading More post
`மதம்மாற சொல்லி கட்டாயப்படுத்துகிறார்கள்’- ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி
நேபாளத்தில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு - புத்தர் பிறந்த இடத்தில் வழிபாடு
பட்டாக் கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய இளைஞர்கள்: வைரல் வீடியோ
இலங்கை தமிழர் நிவாரண நிதி: திண்டுக்கல் ஆட்சியரிடம் ரூ.10 ஆயிரம் வழங்கிய யாசகர்
``செத்து மடிந்த பிறகு தான் நாங்கள் இந்துவாக தெரிகிறோமா?”- அண்ணாமலைக்கு சீமான் கேள்வி
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?