இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி கடந்த ஆண்டு அனில் கும்ப்ளேவை வரவேற்று ட்விட்டரில் பதிவிட்டிருந்த கருத்தை நீக்கியுள்ளார்.
பயிற்சியாளர் பதவியில் இருந்து விலக விராட் கோலியே காரணம் என கும்ப்ளே குற்றம்சாட்டியிருந்தார். இந்த நிலையில், கும்ப்ளே மீதுள்ள வெறுப்பை வெளிப்படுத்தும் வகையில் கடந்த ஆண்டு ஜூன் 23-ஆம் தேதி வெளியிட்ட தனது ட்விட்டர் பதிவை விராட் கோலி நீக்கியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருந்த கும்ப்ளே, கோலியுடன் தம்மால் இணைந்து பணியாற்ற முடியவில்லை என்று தனது ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
கும்ப்ளேவின் குற்றச்சாட்டிற்கு நேரடியாக எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருந்த கோலி, தற்போது ட்விட்டர் பதிவை நீக்கியதன் மூலம் மறைமுறைமாக எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
Loading More post
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை
பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகை - என்னென்ன திட்டங்கள் தொடக்கம்?
மயிலாடுதுறை: சாலையில் சென்றுகொண்டிருந்த புல்லட் திடீரென தீப்பிடிப்பு
காங்கிரஸில் இருந்து விலகல்; சமாஜ்வாதி ஆதரவுடன் எம்.பி.யாகிறார் கபில் சிபல்
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை 'ஹேக்' செய்ய முயற்சி - விமானங்கள் புறப்படுவதில் தாமதம்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!